10-18-2005, 06:26 PM
எதிர்வரும் 23 ஆம் திகதி நோன்புப் பெருநாளுக்கு முதல் உலகில் பெரிய பிரளயம் ஏற்படப் போவதாகவும், அப்பிரளயத்தில் உலக சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினராகிய இருநூறு கோடி மக்கள் அழிந்துவிடுவார்களெனவும் இதில் ஆதம் (அலை) அவர்கள் இறக்கப்பட்ட புண்ணிய பூமியாகிய "ஸரந்தீப்" எனும் எமது நாடும் அதனைச் சூழ்ந்துள்ள கடலால் அழிந்து போய்விடும் எனவும் தெரிவித்து துண்டுப் பிரசுரம் ஒன்று கல்முனைப் பிரதேசத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இத்துண்டுப் பிரசுரத்தினால் கல்முனை பிரதேச மக்கள் மத்தியில் பரபரப்பும், அச்சமும் ஏற்பட்டுள்ளது. கடல்வள நன்னீர் மீன்பிடி விரிவாக்கற் சேவைச் சங்கம் என்ற பெயரில் மௌலவி அப்துல் ஜஹான் என்பவரினால் அல்குர்ஆன் வசனம் ஒன்றை மேற்கோள் காட்டி பிரளயமும் இமாம் மஹ்தி (அலை) வருகையும் என வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
உலகில் பிரமாண்டமான பிரளயம் ஏற்படுகின்றது. அந்தப் பிரளயத்தில் மேலைத் தேசத்தில் சில நாடுகளும், அரபு தேசத்தில் சில நாடுகளும் கீழைத்தேசத்தில் சில நாடுகளும் இருந்த இடம்தெரியாமல் போய்விடும். அதிலே ஆதம் (அலை) அவர்களால் இறக்கப்பட்ட புண்ணிய பூமியாகிய "ஸரந்தீப்" எனும் எமது நாடும் அதனைச் சூழ்ந்துள்ள கடலால் அழிந்து போய்விடும்.
இந்த பிரளயத்தில் உலக சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினராகிய இருநூறு கோடி மக்கள் அழிந்து போய்விடுவார்கள்.
நான் கடந்த 18-02-1985 இல் இருந்து இதுபற்றிய விடயங்களை காலத்துக்குக் காலம் மக்களுக்கு அறிவித்தே வந்துள்ளேன். அது என் கடமையுமாகும். இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 23.10.2005 இல் வரும் நோன்புப் பெருநாளுக்கு முதல் இந்தப் பாரிய பிரளயம் நடக்கப் போகின்றது. இதனை இறைவன் எனக்கு அறிவித்துள்ளான். இது குர்ஆன் மீது சத்தியம். இத்தகைய பிரளயம் ஒன்று ஏற்படப் போகின்றது என்ற அடையாளமே கடந்த 26.12.2004 இல் ஏற்பட்ட பிரளயமாகும். இதனை விஞ்ஞானிகள் கடல்கோள் என்றும் மெய்ஞ்ஞானிகள் பிரளயம் என்றும் குறிப்பிடுகின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினக்குரல்....
அடடடடாடாடா அதுக்கிடையில சுருட்டுறதுகளை சுருட்டிக்கொண்டு ஜெயா, மாகேஸை கூட்டிக்கொண்டு ஆபிரிக்கா காட்டுக்க போயிடனும்,,,, <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
இத்துண்டுப் பிரசுரத்தினால் கல்முனை பிரதேச மக்கள் மத்தியில் பரபரப்பும், அச்சமும் ஏற்பட்டுள்ளது. கடல்வள நன்னீர் மீன்பிடி விரிவாக்கற் சேவைச் சங்கம் என்ற பெயரில் மௌலவி அப்துல் ஜஹான் என்பவரினால் அல்குர்ஆன் வசனம் ஒன்றை மேற்கோள் காட்டி பிரளயமும் இமாம் மஹ்தி (அலை) வருகையும் என வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
உலகில் பிரமாண்டமான பிரளயம் ஏற்படுகின்றது. அந்தப் பிரளயத்தில் மேலைத் தேசத்தில் சில நாடுகளும், அரபு தேசத்தில் சில நாடுகளும் கீழைத்தேசத்தில் சில நாடுகளும் இருந்த இடம்தெரியாமல் போய்விடும். அதிலே ஆதம் (அலை) அவர்களால் இறக்கப்பட்ட புண்ணிய பூமியாகிய "ஸரந்தீப்" எனும் எமது நாடும் அதனைச் சூழ்ந்துள்ள கடலால் அழிந்து போய்விடும்.
இந்த பிரளயத்தில் உலக சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினராகிய இருநூறு கோடி மக்கள் அழிந்து போய்விடுவார்கள்.
நான் கடந்த 18-02-1985 இல் இருந்து இதுபற்றிய விடயங்களை காலத்துக்குக் காலம் மக்களுக்கு அறிவித்தே வந்துள்ளேன். அது என் கடமையுமாகும். இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 23.10.2005 இல் வரும் நோன்புப் பெருநாளுக்கு முதல் இந்தப் பாரிய பிரளயம் நடக்கப் போகின்றது. இதனை இறைவன் எனக்கு அறிவித்துள்ளான். இது குர்ஆன் மீது சத்தியம். இத்தகைய பிரளயம் ஒன்று ஏற்படப் போகின்றது என்ற அடையாளமே கடந்த 26.12.2004 இல் ஏற்பட்ட பிரளயமாகும். இதனை விஞ்ஞானிகள் கடல்கோள் என்றும் மெய்ஞ்ஞானிகள் பிரளயம் என்றும் குறிப்பிடுகின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினக்குரல்....
அடடடடாடாடா அதுக்கிடையில சுருட்டுறதுகளை சுருட்டிக்கொண்டு ஜெயா, மாகேஸை கூட்டிக்கொண்டு ஆபிரிக்கா காட்டுக்க போயிடனும்,,,, <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

