11-20-2003, 12:38 PM
ஆமாம் அது தான் இப்போது முக்கியம். பசியும் பட்டினியுமாக வீடு வாசல் இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள் அங்கே. படிக்க பள்ளிக்கூடம் இல்லை. சன்னதியான் தனக்கு தேர் கேட்டாரா? அந்தக் கடவுள் கூட இவர்களை மன்னிக்காது. என்ன சேது காற்று திசை மாறுது.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

