10-17-2005, 04:41 AM
வானம்படி
அமெரிக்கா இல்லையெனில் உலக நாடுகளில் பல நாட்டு மக்கள் நிம்மதியாக இருந்திருப்பார்கள். உங்களுடைய புஷ் தனது கொள்கைக்காக தமது உயிரை அர்பணித்த மாவிரனின் பெற்றோரைக் கூட கவுரப்படுத்த தெரியல... பிறகு என்னவென்று மற்ற நாட்டு மக்களின் கொள்கைகளை மதிப்பார்?..
அந்த பெண்மனி இப்போது போரட்டாத்தை அரம்பித்து இருக்கிறார். அதுவே வெகு சீக்கிரம் ஒரு மக்கள் புரட்சியாக மாற மாட்டாது என்று என்ன நிச்சயம்????
அத்துடன் இந்த புஷ் சும்மா இருக்க மாட்டமால் எல்லோருடனும் சண்டைக்குப் போய் பாவம் எத்தனை லட்சம் அப்பாவி மக்கள் இறந்திருக்கின்றார்கள். அந்த பில் லேடனையே இன்னும் பிடிக்க முடியாலை. தன்னுடைய நாட்டில் உள்ள பிரச்சனைகளை அவரால் அடக்க முடியாலை பிறகு எப்படி உலக நாடுகளை திருத்த வெளிக்கிட்டார். இவரின் முரட்டு கொள்கைகளால் நஷ்டமடைந்தது அப்பாவி மக்களும் அப்பாவி அமெரிக்கா இராணுவத்தினரும் தான்.
அமெரிக்கா இல்லையெனில் உலக நாடுகளில் பல நாட்டு மக்கள் நிம்மதியாக இருந்திருப்பார்கள். உங்களுடைய புஷ் தனது கொள்கைக்காக தமது உயிரை அர்பணித்த மாவிரனின் பெற்றோரைக் கூட கவுரப்படுத்த தெரியல... பிறகு என்னவென்று மற்ற நாட்டு மக்களின் கொள்கைகளை மதிப்பார்?..
அந்த பெண்மனி இப்போது போரட்டாத்தை அரம்பித்து இருக்கிறார். அதுவே வெகு சீக்கிரம் ஒரு மக்கள் புரட்சியாக மாற மாட்டாது என்று என்ன நிச்சயம்????
அத்துடன் இந்த புஷ் சும்மா இருக்க மாட்டமால் எல்லோருடனும் சண்டைக்குப் போய் பாவம் எத்தனை லட்சம் அப்பாவி மக்கள் இறந்திருக்கின்றார்கள். அந்த பில் லேடனையே இன்னும் பிடிக்க முடியாலை. தன்னுடைய நாட்டில் உள்ள பிரச்சனைகளை அவரால் அடக்க முடியாலை பிறகு எப்படி உலக நாடுகளை திருத்த வெளிக்கிட்டார். இவரின் முரட்டு கொள்கைகளால் நஷ்டமடைந்தது அப்பாவி மக்களும் அப்பாவி அமெரிக்கா இராணுவத்தினரும் தான்.

