10-16-2005, 05:28 PM
உண்மையில் இவர் ஒரு புரட்சித்தாய்தான்.....ஏனென்றால் இவர் உலகைப்பற்றி யோசிக்காமல் தன் இறந்த மகனைப்பற்றியே யோசித்துள்ளார்.....................
அத விடுங்க .............அது சர்வசாதார்ணம் ..........................அந்த ஒரு பெண்மணிக்காக
இவ்வுலகையே இருட்டில் வாழ விட முடியுமா?
என்ன குருவிகள் விசயம் அறிந்துதான் கதைக்குறீர்களோ?
உதாரணத்திற்க்கு ஒன்று > இன்று அமெரிக்கா இல்லையெனில் இந்த ஐரொப்பாவே இல்லை எனலாம்>
அத விடுங்க .............அது சர்வசாதார்ணம் ..........................அந்த ஒரு பெண்மணிக்காக
இவ்வுலகையே இருட்டில் வாழ விட முடியுமா?
என்ன குருவிகள் விசயம் அறிந்துதான் கதைக்குறீர்களோ?
உதாரணத்திற்க்கு ஒன்று > இன்று அமெரிக்கா இல்லையெனில் இந்த ஐரொப்பாவே இல்லை எனலாம்>
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

