11-19-2003, 10:36 PM
முதல் இரு கவிதையும் மிக நன்று. இத்தனை நளினமாக அழகான வாற்தை தேடலில் வந்து அமர்ந்திருக்கிறது.
உடனே கொல்லும் நஞ்சைத்தேடுகிறார்களோ என கேள்விக்குறியோடு நிறுத்தினீர்கள். அந்தளவில் மகிழ்ச்சி. கோழைகள் தான் இத்தகைய முடிவெடுப்பர். உண்மைக்காதல் ஒருபோதும் தோற்றுப்போகாது. காதலர்கள் தோற்றாலும் காதல் தேற்பதில்லை. புதிய கவிஞரின் கவிதைகளை இன்னும் ஆர்வமாக எதிர்பாற்து.
http://yarl.com/articles.php?articleId=107&page=8
உடனே கொல்லும் நஞ்சைத்தேடுகிறார்களோ என கேள்விக்குறியோடு நிறுத்தினீர்கள். அந்தளவில் மகிழ்ச்சி. கோழைகள் தான் இத்தகைய முடிவெடுப்பர். உண்மைக்காதல் ஒருபோதும் தோற்றுப்போகாது. காதலர்கள் தோற்றாலும் காதல் தேற்பதில்லை. புதிய கவிஞரின் கவிதைகளை இன்னும் ஆர்வமாக எதிர்பாற்து.
http://yarl.com/articles.php?articleId=107&page=8
[b]Nalayiny Thamaraichselvan

