10-16-2005, 10:27 AM
உண்மையில் இந்த செய்தியை முதலாவதாக வெளியிட்டது தமிழீழ தேசிய தொலைக்காட்சி அதாவது மருத்துவமனையில் இருந்து விசேட பேட்டியும் எடுத்து போட்டார்கள் இது நடந்தது வெள்ளி இரவு. அதனை தொடர்ந்து இணைய ஊடகம் அதனை செய்தியாக வெளியிட்டது. அதனை தொடந்து அனைவரும் வெளியிட்டனர். பின்னர் சனி மாலை விடுதலைப் புலிகள் மீன்டும் அதனை மறுத்தனர். ஆகவே தவறு விடுதலைப் புலிகளின் ஊடப்பிரிக்குள். அதாவது முதலாவது தமிழீழ தேசிய தொலைக்காட்சிக்குள்தான். அங்குதான் தவறு முதலாவதாக ஏற்பட்டது. மருத்துவமனையில் காயமடைந்தவருடன் நின்ட ஒருவரிடம் பேட்டியும் எடுத்தனர்.

