10-16-2005, 09:10 AM
தற்போதைய தமிழ் இலக்கிய உலகின் முக்கிய படைப்பாளியான திரு.சுந்தரராமசாமி அவர்களின் மறைவு இலக்கிய உலகிற்கு ஒரு மாபெரும் இழப்பே. அவரைப் பிரிந்து வாடும் அன்னாரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்....
.

