10-15-2005, 07:43 PM
<!--QuoteBegin-இளைஞன்+-->QUOTE(இளைஞன்)<!--QuoteEBegin--><!--QuoteBegin-narathar+--><div class='quotetop'>QUOTE(narathar)<!--QuoteEBegin-->மேலும் தமிழ் பண்பாடு என்கின்ற தொடர்ச்சியில் என்னைப் பொறுத்தவரை பின்வருபனவற்றை இன்றய நிலையில் உயர்வானதாகக் கூறலாம் எனலாம்.விருந்தினரை உபசரிப்பது,அதாவது விருந்தோம்பல்,ஆளமான அர்த்தமான உறவு முறைகள்,கடமை,கண்ணியம் ,சுய கட்டுப் பாடு.எமது வரலாற்றுத் தொடர்ச்சியில் நாம் தமிழர் என்று முன்னேற கழய வேண்டியவை என்று நான் நினைப்பவை சாதீயம்.பெண் அடிமைத் தனம்,மூட நம்பிக்கைகள் ,அர்த்தமற்ற சமயச் சார்பான நடவடிக்கைகள் நம்பிக்கைகள்,வரட்டு கொவுரவம்,இரட்டைத் தன்மயான கபடங்கள். நாம் உள் வாங்க வேண்டியவை
மற்ற மனிதரை மதித்து நடத்தல்,குழந்தைகளைப் பெண்களை மனிதர்களாக நடத்துதல்,விஞ்ஞான பூர்வமான சமுதாயப் பார்வை,சமத்துவம்,சகோதரத்துவம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நாரதர்,
உங்கள் கருத்தின்படி நோக்கின் பண்பாடு என்பது மனித முழுமைக்கும் பொதுவான குணாம்சமாகத்தானே இருக்கிறது? உதாரணமாக: கடமை, கண்ணியம், சுயகட்டுப்பாடு இவையனைத்தும் ஒவ்வொரு மனிதனும் கொள்ளவேண்டிய ஒன்றாகத்தானே இருக்கிறது? தனியே தமிழர்க்கானதாக இல்லையே :?<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
உண்மை தான் இழஞனே தமிழரும் மனிதர் தானே?
பண்பாடு என்னும் போது அது மனித்தப் பண்பாடு தானே,
வரலாற்று ரீதியாக இனத்துவ ரீதியாக இருந்து வந்த பண்பாட்டு விழுமியங்கள் மறைந்து பொதுவான மனித பண்பாட்டு விழுமியங்களே உருப் பெற்றுள்ளன.இதில் ஒரு இனத்தில் இருந்து மற்றொன்று குடுத்தும் ,வாங்கியும் வந்துள்ளன.மனித வாழ்க்கையை வளம் படுத்தும் பண்பாட்டு விழுமியன்கள் தொடர்கின்றன,வளருகின்றன.ஒவ்வாதவை அழிகின்றன.
மற்ற மனிதரை மதித்து நடத்தல்,குழந்தைகளைப் பெண்களை மனிதர்களாக நடத்துதல்,விஞ்ஞான பூர்வமான சமுதாயப் பார்வை,சமத்துவம்,சகோதரத்துவம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நாரதர்,
உங்கள் கருத்தின்படி நோக்கின் பண்பாடு என்பது மனித முழுமைக்கும் பொதுவான குணாம்சமாகத்தானே இருக்கிறது? உதாரணமாக: கடமை, கண்ணியம், சுயகட்டுப்பாடு இவையனைத்தும் ஒவ்வொரு மனிதனும் கொள்ளவேண்டிய ஒன்றாகத்தானே இருக்கிறது? தனியே தமிழர்க்கானதாக இல்லையே :?<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
உண்மை தான் இழஞனே தமிழரும் மனிதர் தானே?
பண்பாடு என்னும் போது அது மனித்தப் பண்பாடு தானே,
வரலாற்று ரீதியாக இனத்துவ ரீதியாக இருந்து வந்த பண்பாட்டு விழுமியங்கள் மறைந்து பொதுவான மனித பண்பாட்டு விழுமியங்களே உருப் பெற்றுள்ளன.இதில் ஒரு இனத்தில் இருந்து மற்றொன்று குடுத்தும் ,வாங்கியும் வந்துள்ளன.மனித வாழ்க்கையை வளம் படுத்தும் பண்பாட்டு விழுமியன்கள் தொடர்கின்றன,வளருகின்றன.ஒவ்வாதவை அழிகின்றன.

