Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ..!!
#11
மேலும் தமிழ் பண்பாடு என்கின்ற தொடர்ச்சியில் என்னைப் பொறுத்தவரை பின்வருபனவற்றை இன்றய நிலையில் உயர்வானதாகக் கூறலாம் எனலாம்.விருந்தினரை உபசரிப்பது,அதாவது விருந்தோம்பல்,ஆளமான அர்த்தமான உறவு முறைகள்,கடமை,கண்ணியம் ,சுய கட்டுப் பாடு.எமது வரலாற்றுத் தொடர்ச்சியில் நாம் தமிழர் என்று முன்னேற கழய வேண்டியவை என்று நான் நினைப்பவை சாதீயம்.பெண் அடிமைத் தனம்,மூட நம்பிக்கைகள் ,அர்த்தமற்ற சமயச் சார்பான நடவடிக்கைகள் நம்பிக்கைகள்,வரட்டு கொவுரவம்,இரட்டைத் தன்மயான கபடங்கள். நாம் உள் வாங்க வேண்டியவை
மற்ற மனிதரை மதித்து நடத்தல்,குழந்தைகளைப் பெண்களை மனிதர்களாக நடத்துதல்,விஞ்ஞான பூர்வமான சமுதாயப் பார்வை,சமத்துவம்,சகோதரத்துவம்.


Messages In This Thread
[No subject] - by கோமதி - 10-15-2005, 11:26 AM
[No subject] - by kuruvikal - 10-15-2005, 11:47 AM
[No subject] - by இளைஞன் - 10-15-2005, 12:46 PM
[No subject] - by kurukaalapoovan - 10-15-2005, 04:57 PM
[No subject] - by RaMa - 10-15-2005, 05:12 PM
[No subject] - by narathar - 10-15-2005, 06:03 PM
[No subject] - by narathar - 10-15-2005, 06:06 PM
[No subject] - by narathar - 10-15-2005, 06:51 PM
[No subject] - by narathar - 10-15-2005, 07:12 PM
[No subject] - by இளைஞன் - 10-15-2005, 07:33 PM
[No subject] - by இளைஞன் - 10-15-2005, 07:37 PM
[No subject] - by narathar - 10-15-2005, 07:43 PM
[No subject] - by இளைஞன் - 10-15-2005, 07:49 PM
[No subject] - by narathar - 10-15-2005, 08:01 PM
[No subject] - by kuruvikal - 10-15-2005, 08:17 PM
[No subject] - by Rasikai - 10-15-2005, 08:30 PM
[No subject] - by kuruvikal - 10-15-2005, 08:33 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)