10-15-2005, 05:56 PM
அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த அநுதாபங்கள்...தமிழ் இலக்கிய வராலாற்றில் தனக்கென்ற இடத்தை பிடித்தவர் . கலை கலைக்காகவா, கலை மக்களுக்காவா என்ற பிரச்சனைகளின் போது விமர்சனத்துக்குட்பட்டபொழுதும் இலக்கிய உலகில் மதிக்கப்பட்டவர்........

