11-19-2003, 04:48 PM
எல்லோரும் ஒன்றாக இருந்து பிரச்சனை வரும்போது ஓடித்தப்புவது எமது இயல்பு
அந்ததரமான வானொலி சில
துரோகிகளால் அழிக்கப்பட்டுவிட்டது அந்தவானொலி வான்அலையில்
நின்றிருந்தால் நிச்சயம் வெற்றி நடைபோடும் எத்தனை புத்தகம் சிடி வெளியிட்டாலும் அதனைப்போடுவதற்கு குப்பைத்தொட்டியுள்ளது இதற்காகசெலவழிக்கும் பணத்தை நமதுநாட்டில் உள்ள அநாதைகளுக்கு கொடுங்கள் எத்தனையோ நமது நாட்டுமக்கள்
எத்தனையோ இலட்சக்கணக்கான
மக்கள் முகவர்களுக்கு லட்சக்கணக்காண பணத்தைக்கொடுத்து ஏமாந்துள்ளார்கள் எத்தனையோ பேர் இவர்களால் இறந்துபோனார்கள் இதற்காக புத்தகம் வெளியீட்டீர்களா? அவர்கள் தனிப்பட்டவர்களிடம் கொடுத்தார்கள் ஆனால் இங்கு வானொலிக்கு என்று கொடுத்தீர்கள்
ஆகவே ஒருவரை குற்றம் சாட்டுவதை ஏற்கமுடியாது
அந்ததரமான வானொலி சில
துரோகிகளால் அழிக்கப்பட்டுவிட்டது அந்தவானொலி வான்அலையில்
நின்றிருந்தால் நிச்சயம் வெற்றி நடைபோடும் எத்தனை புத்தகம் சிடி வெளியிட்டாலும் அதனைப்போடுவதற்கு குப்பைத்தொட்டியுள்ளது இதற்காகசெலவழிக்கும் பணத்தை நமதுநாட்டில் உள்ள அநாதைகளுக்கு கொடுங்கள் எத்தனையோ நமது நாட்டுமக்கள்
எத்தனையோ இலட்சக்கணக்கான
மக்கள் முகவர்களுக்கு லட்சக்கணக்காண பணத்தைக்கொடுத்து ஏமாந்துள்ளார்கள் எத்தனையோ பேர் இவர்களால் இறந்துபோனார்கள் இதற்காக புத்தகம் வெளியீட்டீர்களா? அவர்கள் தனிப்பட்டவர்களிடம் கொடுத்தார்கள் ஆனால் இங்கு வானொலிக்கு என்று கொடுத்தீர்கள்
ஆகவே ஒருவரை குற்றம் சாட்டுவதை ஏற்கமுடியாது

