10-15-2005, 02:00 PM
சுந்தர ராமசாமியின் இழப்பு தமிழ் இலக்கிய உலகுக்கு ஒரு பேரிழப்பாகும். அவரின் மொழி ஆற்றலையும், வீச்சையும் வாசித்து வியந்ததுண்டு.
சு.ராவின் எழுத்துக்கள் தமிழ் உள்ளவர வாழும்.
சு.ராவின் எழுத்துக்கள் தமிழ் உள்ளவர வாழும்.
<b> . .</b>

