10-15-2005, 12:46 PM
ஆறாம்திணை இணையசஞ்சிகையிலிருந்து பெறப்பட்ட ஆக்கம் - இதை இரசிகை வாசிப்பது அவருக்கு மேலும் உதவியாக இருக்கும்:
<b>தொழில்நுட்பமயமாகி வரும் பண்பாடு...!</b>
இரசிகை ஏற்கனவே இந்த ஆக்கத்தை எனக்கு அனுப்பியிருந்ததால் அவருக்கு நான் கட்டுரை பற்றி கூறிய கருத்தையும் இங்கு இணைப்பது பொருத்தமாக இருக்கும். கட்டுரையில் அடிக்கடி பண்பாடு பண்பாடு என்று உச்சரிக்கப்பட்டபோதும், எது பண்பாடு என்கிற தெளிவின்மையே தெரிகிறது. அதுதவிர கட்டுரை "சாம்பாறு" போன்று இருக்கிறது. வள்ளுவர் சொன்னார், அவ்வையார் சொன்னார், பாரதி சொன்னார் என்று அவர்களது வாசகங்களையும் போட்டு பழமொழிகளையும் போட்டு - பண்பாடு, தமிழ், தமிழர், தமிழீழம் என்பவற்றையும் போட்டு கலக்கியிருக்கிறார். ஒன்றைத் தொடங்கி அதை முடிக்காமல் அடுத்ததுக்கு தாவியிருக்கிறார். <span style='font-size:16pt;line-height:100%'>--> இவை இரசிகைக்கு ஏற்கனவே கூறிய கருத்துக்கள் தான்.</span>
பண்டைய பண்பாடு என்று குறிப்பிடும் பொழுது இன்றை பண்பாடு என்று ஒன்று இருப்பதை ஏற்றுக்கொள்கிறார் கட்டுரையாளர். பண்டைய பண்பாட்டுக்கும் இன்றைய பண்பாட்டுக்கும் இடையிலான மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்பதை இரசிகை சிந்திக்கவேண்டும்.
பண்டைய பண்பாடு என்று இரசிகை குறிப்பிடுவது எதை? மொழித் தோற்றத்திற்கு முற்பட்டதையா? நிலம் பிரிந்து கண்டங்கள் உருவாவதற்கு முற்பட்டதையா? ஆரியர் வருகைக்கு முற்பட்டதையா? ஐரோப்பியர் வருகைக்கு முற்பட்டதையா? பண்பாடு மொழி சார்ந்ததா? இனம் சார்ந்ததா? மதம் சார்ந்ததா? எது சார்ந்தது? உடையா? உணவா? நடையா? பாவனையா? எது பண்பாடு? இப்படி பலகேள்விகளுக்கும் இரசிகை விளக்கமாக பதில் கூறியிருந்தால் கட்டுரை நிறைவாயிருந்திருக்கும்.
<b>தொழில்நுட்பமயமாகி வரும் பண்பாடு...!</b>
இரசிகை ஏற்கனவே இந்த ஆக்கத்தை எனக்கு அனுப்பியிருந்ததால் அவருக்கு நான் கட்டுரை பற்றி கூறிய கருத்தையும் இங்கு இணைப்பது பொருத்தமாக இருக்கும். கட்டுரையில் அடிக்கடி பண்பாடு பண்பாடு என்று உச்சரிக்கப்பட்டபோதும், எது பண்பாடு என்கிற தெளிவின்மையே தெரிகிறது. அதுதவிர கட்டுரை "சாம்பாறு" போன்று இருக்கிறது. வள்ளுவர் சொன்னார், அவ்வையார் சொன்னார், பாரதி சொன்னார் என்று அவர்களது வாசகங்களையும் போட்டு பழமொழிகளையும் போட்டு - பண்பாடு, தமிழ், தமிழர், தமிழீழம் என்பவற்றையும் போட்டு கலக்கியிருக்கிறார். ஒன்றைத் தொடங்கி அதை முடிக்காமல் அடுத்ததுக்கு தாவியிருக்கிறார். <span style='font-size:16pt;line-height:100%'>--> இவை இரசிகைக்கு ஏற்கனவே கூறிய கருத்துக்கள் தான்.</span>
பண்டைய பண்பாடு என்று குறிப்பிடும் பொழுது இன்றை பண்பாடு என்று ஒன்று இருப்பதை ஏற்றுக்கொள்கிறார் கட்டுரையாளர். பண்டைய பண்பாட்டுக்கும் இன்றைய பண்பாட்டுக்கும் இடையிலான மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்பதை இரசிகை சிந்திக்கவேண்டும்.
பண்டைய பண்பாடு என்று இரசிகை குறிப்பிடுவது எதை? மொழித் தோற்றத்திற்கு முற்பட்டதையா? நிலம் பிரிந்து கண்டங்கள் உருவாவதற்கு முற்பட்டதையா? ஆரியர் வருகைக்கு முற்பட்டதையா? ஐரோப்பியர் வருகைக்கு முற்பட்டதையா? பண்பாடு மொழி சார்ந்ததா? இனம் சார்ந்ததா? மதம் சார்ந்ததா? எது சார்ந்தது? உடையா? உணவா? நடையா? பாவனையா? எது பண்பாடு? இப்படி பலகேள்விகளுக்கும் இரசிகை விளக்கமாக பதில் கூறியிருந்தால் கட்டுரை நிறைவாயிருந்திருக்கும்.

