10-15-2005, 11:39 AM
அடுத்த பல்லவி,
"வாவென்று கூறாமல் வருவதில்லையா -காதல்
தாவென்று கேளாமல் தருவதில்லையா
சொல்லென்று சொல்லாமல் சொல்வதில்லையா -இன்பம்
சுவையாக சுவையாக வளர்வதில்லையா"
"வாவென்று கூறாமல் வருவதில்லையா -காதல்
தாவென்று கேளாமல் தருவதில்லையா
சொல்லென்று சொல்லாமல் சொல்வதில்லையா -இன்பம்
சுவையாக சுவையாக வளர்வதில்லையா"

