Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சாவிற்கு முன்னரே ஆயுத்தமாகும் கல்லறை வரிகள்
#1
http://www.viduthalaipulikal.com/file/docs...5/10/126-03.pdf
<i>நன்றி: விடுதலைப்புலிகள் புரட்டாதி-ஜப்பசி 2005</i>

"வெளிறிப்போன, மலர்ச்சியில்லாத, வாடிப்போன அம்மையாரின் முகம் அவமானத்தால் சிவந்து கன்றிப்போன மகிந்தர் முகம், எவ்வித வாய்ப்புமின்றி இருந்த தனக்கு இப்படியொரு வாய்ப்பு வந்ததே என்கிற மகிழ்ச்சியை மறைக்கமுடியாது கள்ளச் சிரிப்புக் காட்டி போரா, சமாதானமா? எது வேண்டும் உங்களுக்கு? என சிங்களவரிடம் பேரம் பேசும் கழுவிய நீரில் நழுவிய மீனாக ரணிலின் முகம்.

இம் முகங்கள் யாவற்றினையும் எம் மக்கள் வினோதத்துடனும் மனக் கிலேசத்துடனும் காண்கின்றார்கள். அம்மையாரின் இறுதி நாட்கள் எண்ணப்படுவது அவர்கள் கண்முன்னே நடக்கின்றது. அவர் புழுப்போல துடிப்பதையும் அவர்கள் காண்கின்றார்கள்."
Reply


Messages In This Thread
சாவிற்கு முன்னரே ஆயுத்தமாகும் கல்லறை வரிகள் - by kurukaalapoovan - 10-15-2005, 09:21 AM
[No subject] - by இவோன் - 10-15-2005, 11:28 AM
[No subject] - by இவோன் - 10-15-2005, 11:32 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)