10-14-2005, 10:14 PM
குருவிகளே
இந்தச் செய்தியை கொழும்பில் பல ஊடகவியலாளர்களிடம் நம்பும் வகையில் திட்டமிட்டுப் பரப்பப்பட்டுள்ளது. இதனை நம்பி பல ஊடகங்கள் அச்செய்தியை வெளியிட்டிருந்தன.
கொழும்பில் சனிக்கிழமை காலையே இந்தச் செய்தி பரவியது ஆனால் இலங்கை நேரப்படி சனி அதிகாலை மூன்று மணிக்கு முன்பே நிதிர்சனத்தில் அந்தச் செய்தி வந்திருந்தது. இது நிதர்சனத்தால் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட செய்தியா? அல்லது வேறு சிலரின் சதிக்குள் நிதர்சனம் விழுந்து விட்டதா? என்பது தெரியாது
இந்தச் செய்தியை கொழும்பில் பல ஊடகவியலாளர்களிடம் நம்பும் வகையில் திட்டமிட்டுப் பரப்பப்பட்டுள்ளது. இதனை நம்பி பல ஊடகங்கள் அச்செய்தியை வெளியிட்டிருந்தன.
கொழும்பில் சனிக்கிழமை காலையே இந்தச் செய்தி பரவியது ஆனால் இலங்கை நேரப்படி சனி அதிகாலை மூன்று மணிக்கு முன்பே நிதிர்சனத்தில் அந்தச் செய்தி வந்திருந்தது. இது நிதர்சனத்தால் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட செய்தியா? அல்லது வேறு சிலரின் சதிக்குள் நிதர்சனம் விழுந்து விட்டதா? என்பது தெரியாது
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

