11-19-2003, 11:41 AM
பழக்க வழக்கங்கள் மற்றும் வரலாற்றுப் பண்புகளினால் மிக நெருங்கிய தொடர்பும் அதே நேரம் சமய விவகாரங்களில் இறுக்கமான முரண்பாடுகளும் கொண்ட இரண்டு பிரிவினராகவே இவர்கள் வாழ்ந்து வந்தனர்.
கிறிஸ்தவ மதத்தில் மிக ஆழமான நம்பிக்கையும் கடவுள் பக்தியும் கொண்ட யூதர்கள் கிறிஸ்துவுக்குப் பின்னர் ஒரு இறைதூதர் வருகையையையும் எதிர்பார்த்து இருந்தனர்.
எனினும் வருபவர் தமது இனத்திற்குள் இருந்து அல்லது தமது சமுதாயத்திற்குள் இருந்துதான் வரவேண்டும் அல்லது வருவார் என்ற அதி தீவிர நம்பிக்கையில் வாழ்ந்து வந்த ஒரு சமுதாயமாகவும் பின்னர் இந்த விவகாரத்தில் ஒரு சமூகப்பகையை இன ரீதியாக வளர்த்துக்கொண்ட இரண்டு சமயத்தினராகவும் யூதர்களும் - இஸ்லாமியர்களும் வரலாற்றில் காணப்படுகின்றனர்.
இந்த முரண்பாடுகளின் வளர்ச்சி ஆயிரக்கணக்கான வருடங்களைத் தாண்டியுள்ள நிலையிலும் ஒருவர் மதத்திற்கு மற்றவர் எதிரியாகத் தோன்றும் பழக்க வழக்கம் பாரம்பரிய மத்திய கிழக்கு மண்ணில் ஓய்ந்ததாகத் தெரியவில்லை.
உலகின் ஒவ்வொரு பாகத்திலும்,குறிப்பாக வல்லரசான அமெரிக்காவின் அடி மட்டம் முதல் உயர் பதவிகள்,விஞ்ஞானத்துறை என அனைத்து விடயங்களிலும் மிக முக்கிய இடங்களைத் தக்க வைத்துக்கொண்டிருக்கும் யூதர்களே தமது மதத்தின் முதல் எதிரியென இஸ்லாமியர்கள் கொள்கின்றனர்.
இந்த அடி்ப்படையின் வேரூன்றல்தான் பாலஸ்தீன ஆக்கிரமிப்பு.
மத்திய கிழக்கில் இஸ்ரேலின் புவியியல் நிலையும் அதன் வெளிநாட்டு,பிராந்தியக் கொள்கைகளும் அண்டை நாடுகளால் ஜீரணிக்கவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்றாகும்.
தொடரும் ஆக்கிரமிப்புகளிலிருந்து மீள பாலஸ்தீனத்தில் ஒரு விடுதலை இயக்கம் (PLO) போராடியது.சர்வதேச ரீதியில் அடக்கு முறைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் இந்த விடுதலை இயக்கத்தின் வரவும் பின்னர் ஹமாஸ் ஹிஸ்புல்லா போன்ற விடுதலை இயக்கங்களும் பிராந்திய வரலாற்றில் முக்கயத்துவம் பெறுகின்றன.
சுற்று வட்டாரத்தில் காணப்படும் சகல நாடுகளுக்கும் இஸ்ரேல் ஒரு தலையிடியாக இருந்தது.
அவையனைத்தையும் விட பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துவதுதான் மத்திய கிழக்கின் மீதான அமெரிக்க ஈடுபாடு.
கிறிஸ்தவ மதத்தில் மிக ஆழமான நம்பிக்கையும் கடவுள் பக்தியும் கொண்ட யூதர்கள் கிறிஸ்துவுக்குப் பின்னர் ஒரு இறைதூதர் வருகையையையும் எதிர்பார்த்து இருந்தனர்.
எனினும் வருபவர் தமது இனத்திற்குள் இருந்து அல்லது தமது சமுதாயத்திற்குள் இருந்துதான் வரவேண்டும் அல்லது வருவார் என்ற அதி தீவிர நம்பிக்கையில் வாழ்ந்து வந்த ஒரு சமுதாயமாகவும் பின்னர் இந்த விவகாரத்தில் ஒரு சமூகப்பகையை இன ரீதியாக வளர்த்துக்கொண்ட இரண்டு சமயத்தினராகவும் யூதர்களும் - இஸ்லாமியர்களும் வரலாற்றில் காணப்படுகின்றனர்.
இந்த முரண்பாடுகளின் வளர்ச்சி ஆயிரக்கணக்கான வருடங்களைத் தாண்டியுள்ள நிலையிலும் ஒருவர் மதத்திற்கு மற்றவர் எதிரியாகத் தோன்றும் பழக்க வழக்கம் பாரம்பரிய மத்திய கிழக்கு மண்ணில் ஓய்ந்ததாகத் தெரியவில்லை.
உலகின் ஒவ்வொரு பாகத்திலும்,குறிப்பாக வல்லரசான அமெரிக்காவின் அடி மட்டம் முதல் உயர் பதவிகள்,விஞ்ஞானத்துறை என அனைத்து விடயங்களிலும் மிக முக்கிய இடங்களைத் தக்க வைத்துக்கொண்டிருக்கும் யூதர்களே தமது மதத்தின் முதல் எதிரியென இஸ்லாமியர்கள் கொள்கின்றனர்.
இந்த அடி்ப்படையின் வேரூன்றல்தான் பாலஸ்தீன ஆக்கிரமிப்பு.
மத்திய கிழக்கில் இஸ்ரேலின் புவியியல் நிலையும் அதன் வெளிநாட்டு,பிராந்தியக் கொள்கைகளும் அண்டை நாடுகளால் ஜீரணிக்கவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்றாகும்.
தொடரும் ஆக்கிரமிப்புகளிலிருந்து மீள பாலஸ்தீனத்தில் ஒரு விடுதலை இயக்கம் (PLO) போராடியது.சர்வதேச ரீதியில் அடக்கு முறைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் இந்த விடுதலை இயக்கத்தின் வரவும் பின்னர் ஹமாஸ் ஹிஸ்புல்லா போன்ற விடுதலை இயக்கங்களும் பிராந்திய வரலாற்றில் முக்கயத்துவம் பெறுகின்றன.
சுற்று வட்டாரத்தில் காணப்படும் சகல நாடுகளுக்கும் இஸ்ரேல் ஒரு தலையிடியாக இருந்தது.
அவையனைத்தையும் விட பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துவதுதான் மத்திய கிழக்கின் மீதான அமெரிக்க ஈடுபாடு.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>

