10-14-2005, 04:23 AM
வவுணதீவுப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினரின் தாக்குதலில் விழுப்புண்ணடைந்து கொழும்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போராளி நேற்றிரவு சாவைத் தழுவிக் கொண்டுள்ளார் என கொழும்புத் தகவல்கள் தெரிவி;க்கின்றன.
குறித்த போராளி விழுப்புண்ணடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அவரை கிளிநொச்சிக்கு கொண்டு வருவதற்கு உலங்குவானு}ர்தியை ஏற்பாடு செய்து தருமாறு விடுதலைப் புலிகள் விடுத்த வேண்டுகோளை நிராகரித்த சிறீலங்கா அரசு அவரை கொழும்பிற்கு கொண்டு செல்ல இணக்கம் தெரிவித்திருந்தது.
இருந்தபோதும் காலநிலை சீரின்மை எனக்கூறி நீண்ட இழுத்தடிப்பின் பின் புதன்கிழமை காலையே குறித்த போராளி கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பயனளிக்காததன் காரணமாக அவர் அங்கு சாவை தழுவிக் கொண்டார் என தெரிவிக்கப்படுகிறது.
<span style='font-size:14pt;line-height:100%'>sankathi</span>
குறித்த போராளி விழுப்புண்ணடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அவரை கிளிநொச்சிக்கு கொண்டு வருவதற்கு உலங்குவானு}ர்தியை ஏற்பாடு செய்து தருமாறு விடுதலைப் புலிகள் விடுத்த வேண்டுகோளை நிராகரித்த சிறீலங்கா அரசு அவரை கொழும்பிற்கு கொண்டு செல்ல இணக்கம் தெரிவித்திருந்தது.
இருந்தபோதும் காலநிலை சீரின்மை எனக்கூறி நீண்ட இழுத்தடிப்பின் பின் புதன்கிழமை காலையே குறித்த போராளி கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பயனளிக்காததன் காரணமாக அவர் அங்கு சாவை தழுவிக் கொண்டார் என தெரிவிக்கப்படுகிறது.
<span style='font-size:14pt;line-height:100%'>sankathi</span>

