10-14-2005, 02:30 AM
வவுணதீவு தாக்குதலில் காயமடைந்த போராளி உயிரிழப்பு
மட்டக்களப்பு வவுணதீவில் சிறிலங்கா அரச புலனாய்வுத்துறையினரும் துணை ஆயுதக் குழுவினரும் கடந்த திங்கட்கிழமை நடத்திய தாக்குதலில் காயமடைந்த போராளி நேற்று வியாழக்கிழமை இரவு கொழும்பு வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
வாழைச்சேனையைச் சேர்ந்த பரிசோதகன் என்ற போராளியே உயிரிழந்தவர் என்று தெரியவருகின்றது.
காயமடைந்த போராளியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு சிறிலங்கா அரசு உலங்குவானூர்தியை வழங்காது இழுத்தடித்தமையினாலேயே போராளியின் உயிரிழப்பு ஏற்பட்டதாக விடுதலைப் புலிகள் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
- புதினம்
மட்டக்களப்பு வவுணதீவில் சிறிலங்கா அரச புலனாய்வுத்துறையினரும் துணை ஆயுதக் குழுவினரும் கடந்த திங்கட்கிழமை நடத்திய தாக்குதலில் காயமடைந்த போராளி நேற்று வியாழக்கிழமை இரவு கொழும்பு வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
வாழைச்சேனையைச் சேர்ந்த பரிசோதகன் என்ற போராளியே உயிரிழந்தவர் என்று தெரியவருகின்றது.
காயமடைந்த போராளியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு சிறிலங்கா அரசு உலங்குவானூர்தியை வழங்காது இழுத்தடித்தமையினாலேயே போராளியின் உயிரிழப்பு ஏற்பட்டதாக விடுதலைப் புலிகள் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
- புதினம்
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

