10-14-2005, 01:32 AM
ரசிகை,
கவிதை, பாடல் களப்பிரிவுக்குள்ள போட்டிருக்குத்தானே. அப்ப கவிதை தான். உங்கள மாதிரித்தான் எனக்கும் சந்தேகம் வந்திச்சு. ஆனா களப்பிரிவைப் பாத்த உடன அந்தச் சந்தேகம் போயிட்டுது. களப்பிரிவுகளைப் பிரிச்சு வைச்சதின்ர நோக்கம் இப்பதான் சரியா விளங்குது.
கவிதை, பாடல் களப்பிரிவுக்குள்ள போட்டிருக்குத்தானே. அப்ப கவிதை தான். உங்கள மாதிரித்தான் எனக்கும் சந்தேகம் வந்திச்சு. ஆனா களப்பிரிவைப் பாத்த உடன அந்தச் சந்தேகம் போயிட்டுது. களப்பிரிவுகளைப் பிரிச்சு வைச்சதின்ர நோக்கம் இப்பதான் சரியா விளங்குது.

