10-14-2005, 01:01 AM
வெள்ளி 14-10-2005 05:41 மணி தமிழீழம் ஜமட்டக்களப்பு நிருபர்ஸ
<b>வவுணதீவு தாக்குதலில் விழுப்புண் அடைந்த போராளி கொழும்பு வைத்தியசாலையில் வீரச்சாவு
மட்டக்களப்பு வவுணதீவில் இராணுவ துணை ஆயுதக் குழுக்கள் நடாத்திய தாக்குதலில் விழுப்புண் அடைந்து கொழும்பு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்து போராளி நேற்று மாலை 6.30 மணியளவில் வீரச்சாவடைந்துள்ளார்.
வைத்தியசாலையில் சிகிற்சை பலனளிக்காததனால் அவர் வீரச்சாவடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் வீரச்சாவு அடைந்த போதும் வைத்தியசாலை நிர்வாகத்தினர் இவரது வீரச்சாவு குறித்து இதுவரை அறிவிக்கவில்லை.
இன்று போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினருக்கு இவரது வீரச்சாவு குறித்து அறிக்க இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அப்போராளி வீரச்சாவடைந்துள்ளதை சிறீலங்கா அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.
</b>
http://www.pathivu.com/
<b>வவுணதீவு தாக்குதலில் விழுப்புண் அடைந்த போராளி கொழும்பு வைத்தியசாலையில் வீரச்சாவு
மட்டக்களப்பு வவுணதீவில் இராணுவ துணை ஆயுதக் குழுக்கள் நடாத்திய தாக்குதலில் விழுப்புண் அடைந்து கொழும்பு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்து போராளி நேற்று மாலை 6.30 மணியளவில் வீரச்சாவடைந்துள்ளார்.
வைத்தியசாலையில் சிகிற்சை பலனளிக்காததனால் அவர் வீரச்சாவடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் வீரச்சாவு அடைந்த போதும் வைத்தியசாலை நிர்வாகத்தினர் இவரது வீரச்சாவு குறித்து இதுவரை அறிவிக்கவில்லை.
இன்று போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினருக்கு இவரது வீரச்சாவு குறித்து அறிக்க இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அப்போராளி வீரச்சாவடைந்துள்ளதை சிறீலங்கா அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.
</b>
http://www.pathivu.com/
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

