10-13-2005, 10:07 PM
<span style='font-size:30pt;line-height:100%'>போராளி ஒருவர்; கொழும்பு மருத்துவமனையில் வீரச்சாவு. - சந்தேகமான முறையில் மறைக்கிறது மருத்துவமனை</span>.
மட்டக்களப்பு வவுணதீவில் கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த விடுதலைப்புலி உறுப்பினர் நேற்று மாலை கொழும்பில் வீரச்சாவடைந்துள்ளார். செவ்வாய்க்கிழமை மாலை கொக்கட்டிச்சோலையிலிருந்து விஷேட ஹெலிகொப்டர் மூலம் இந்தப் போராளி கொழும்பை நோக்கி கொண்டுவரப்பட்ட போதிலும் காலநிலை சீரின்மை என்று போலியான காரணம் கூறப்பட்டு ஹெலிகொப்டர் பொலநறுவையில் திட்டமிட்டமுறையில் தரையிறங்கியது. பொலநறுவை ஆஸ்பத்திரியில் திட்டமிட்டமுறையில் அனுமதிக்கப்பட்ட இந்தப் போராளி நேற்றுக் காலை மீண்டும் ஹெலிகொப்டர் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டார். எனினும் பாதுகாப்புக் காரணங்களுக்காக என்று இவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனியார் ஆஸ்பத்திரி பற்றிய விபரமெதுவும் அரசாங்க தரப்பால் வெளியிடப்பட்டிருக்கவில்லை. வவுணதீவுத் தாக்குதலில் காயமடைந்த இந்தப் போராளியை வன்னிக்கு மேலதிக சிகிச்சைக்காகக் கொண்டு செல்வதற்காகவே தமிழீழ விடுதலைப் புலிகள் ஹெலிகொப்டர் உதவியைக் கேட்டிருந்தனர். எனினும் வன்னிக்கான இந்தப் பயணத்துக்கு ஹெலிகொப்டருக்கான அனுமதி மறுக்கப்படவே பின்னர் இவர் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டார். இது அரசாங்கத்தின் திட்டமிட்ட நாடகம். தற்போது போராளி வீரச்சாவடைந்தள்ளார். எனினும் இதுவரை இந்த தகவலை மருத்துவமனை மறைத்து வருகிறது.
http://www.lankasrinews.com/sp.php
மட்டக்களப்பு வவுணதீவில் கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த விடுதலைப்புலி உறுப்பினர் நேற்று மாலை கொழும்பில் வீரச்சாவடைந்துள்ளார். செவ்வாய்க்கிழமை மாலை கொக்கட்டிச்சோலையிலிருந்து விஷேட ஹெலிகொப்டர் மூலம் இந்தப் போராளி கொழும்பை நோக்கி கொண்டுவரப்பட்ட போதிலும் காலநிலை சீரின்மை என்று போலியான காரணம் கூறப்பட்டு ஹெலிகொப்டர் பொலநறுவையில் திட்டமிட்டமுறையில் தரையிறங்கியது. பொலநறுவை ஆஸ்பத்திரியில் திட்டமிட்டமுறையில் அனுமதிக்கப்பட்ட இந்தப் போராளி நேற்றுக் காலை மீண்டும் ஹெலிகொப்டர் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டார். எனினும் பாதுகாப்புக் காரணங்களுக்காக என்று இவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனியார் ஆஸ்பத்திரி பற்றிய விபரமெதுவும் அரசாங்க தரப்பால் வெளியிடப்பட்டிருக்கவில்லை. வவுணதீவுத் தாக்குதலில் காயமடைந்த இந்தப் போராளியை வன்னிக்கு மேலதிக சிகிச்சைக்காகக் கொண்டு செல்வதற்காகவே தமிழீழ விடுதலைப் புலிகள் ஹெலிகொப்டர் உதவியைக் கேட்டிருந்தனர். எனினும் வன்னிக்கான இந்தப் பயணத்துக்கு ஹெலிகொப்டருக்கான அனுமதி மறுக்கப்படவே பின்னர் இவர் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டார். இது அரசாங்கத்தின் திட்டமிட்ட நாடகம். தற்போது போராளி வீரச்சாவடைந்தள்ளார். எனினும் இதுவரை இந்த தகவலை மருத்துவமனை மறைத்து வருகிறது.
http://www.lankasrinews.com/sp.php
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

