10-13-2005, 10:53 AM
ம்ம் விகடகவி மற்றும் ஒரு கவிஞன் பிறந்து விட்டானோ?விரும்பியவனுக்கு உயிரும் கொடுப்பாள் அதற்கு முன் அவன் உயிரை எடுத்துவிடுவாள் . எல்லாமே அனுபவத்தில் வரவேண்டும் கவிதை நன்று தொடருங்கள்
inthirajith

