10-12-2005, 08:06 PM
வளர்ந்தவர்களே டமில் பேச மாட்டார்கள் .ஏன் பிள்ளைகளை நோவான்,ஒரு அம்மா சொன்னாங்க எனக்கு மாமி என்று கூப்பிட யாரும் வேண்டாம் மருமகன் வெள்ளையா இருக்கவேணூம் . என்னையும் புருஷனையும் தனியா இருக்கவிட்டால் போதும். என்று அப்போ பிள்ளை சொன்னது எனக்கு தமிழ் வேணாம் மம்மி என்று ம்ம் ஊரில் குறுக்கு கட்டுடன் திரிந்த அம்மா முகத்தில் புன்சிரிப்பு காலத்தின் கோலம் தான்
inthirajith

