Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ்ப்பானம் மத்திய கல்லூரி அதிபர் சுட்டுக்கொலை
#4
(மேலதிக இணைப்பு) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர் சுட்டுக்கொலை
[புதன்கிழமை, 12 ஒக்ரொபர் 2005, 16:25 ஈழம்] [யாழ். நிருபர்]
<b>யாழ். மத்திய கல்லூரி அதிபர் கே. இராசதுரை இன்று புதன்கிழமை பிற்பகல் அடையாளம் தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.


யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற கலாச்சார நிகழ்வில் கலந்துகொண்டு விட்டு பாடசாலைக்கு தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

அப்போது அந்த இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடி விட்டனர். இச்சம்பவம் பிற்பகல் 3 மணிக்கு நடந்தது.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த கே. இராஜதுரை, யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பிற்பகல் 4 .25 மணிக்கு அவர் உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூடு நடந்த பகுதி, சிறிலங்கா படை உயர்பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட பகுதியாகும்.</b><b>சுட்டுக்கொல்லப்பட்ட இராஜதுரை, ஈ.பி.டி.பி.யின் தீவிர ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது</b>.

<b>யாழ். கோப்பாய் கிறிஸ்தவக் கல்லுரி அதிபர் நடராஜா சிவகடாட்சம் நேற்று செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
</b>
www.puthinam.com
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>


Messages In This Thread
[No subject] - by கோமதி - 10-12-2005, 11:26 AM
[No subject] - by வினித் - 10-12-2005, 11:44 AM
[No subject] - by வினித் - 10-12-2005, 11:49 AM
[No subject] - by MUGATHTHAR - 10-12-2005, 01:04 PM
[No subject] - by தூயவன் - 10-12-2005, 01:18 PM
[No subject] - by kurukaalapoovan - 10-12-2005, 01:33 PM
[No subject] - by yarlmohan - 10-12-2005, 02:13 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)