Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ்ப்பானம் மத்திய கல்லூரி அதிபர் சுட்டுக்கொலை
#3
யாழ்ப்பானம் மத்திய கல்லூரி அதிபர் சுட்டுக்கொலை
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர் கே.இராஜதுரை இன்று புதன்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் அடையாளந் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

யாழ். வீரசிங்கம் மன்டபத்தில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பும்பொழுது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இராஜதுரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தற்போது கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>


Messages In This Thread
[No subject] - by கோமதி - 10-12-2005, 11:26 AM
[No subject] - by வினித் - 10-12-2005, 11:44 AM
[No subject] - by வினித் - 10-12-2005, 11:49 AM
[No subject] - by MUGATHTHAR - 10-12-2005, 01:04 PM
[No subject] - by தூயவன் - 10-12-2005, 01:18 PM
[No subject] - by kurukaalapoovan - 10-12-2005, 01:33 PM
[No subject] - by yarlmohan - 10-12-2005, 02:13 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)