11-18-2003, 03:08 PM
[quote=AJeevan]<img src='http://www.yarl.com/forum/files/feel.3.jpg' border='0' alt='user posted image'>
foto: ajeevan (in france /ஏற்கனவே போடப்பட்டுள்ள படத்தின் மறுபக்கம்)<b><span style='font-size:20pt;line-height:100%'>
இளங்காத்து வீசுதே
தெசை போல பேசுதே
வளையாத மூங்கிலில்
ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேட்குதே
கரும்பாறை மனசிலே
மயில்தோகை விரிக்குதே
மழைச்சாரல் தெறிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே...
உலகத்தில யாரும்
தனிச்சு இல்லையே.......
</b></span>
[size=9]பாடல்: பிதாமகன் சினிமா வரிகள்......
கைப்பிடித்து நடந்த நாட்கள்
காலாற நாம் அமர்ந்து பலகதைகள்
பேசி மகிழ்ந்த நாட்கள்
உன் தோளில் நான் சாய
என்தோளில் நீ சாய்ந்து
உறங்குவதுபோல் நடித்து மகிழ்ந்த நாட்கள்
இன்றுபோல் ஓர் நினைவில்
நடந்த பாதையெங்கும் எமது விம்பம்
நீதான் அருகில் இல்லை
அன்று எழுதிய கவிதை இது இன்றும் பொருந்துகின்றது.........
foto: ajeevan (in france /ஏற்கனவே போடப்பட்டுள்ள படத்தின் மறுபக்கம்)<b><span style='font-size:20pt;line-height:100%'>
இளங்காத்து வீசுதே
தெசை போல பேசுதே
வளையாத மூங்கிலில்
ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேட்குதே
கரும்பாறை மனசிலே
மயில்தோகை விரிக்குதே
மழைச்சாரல் தெறிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே...
உலகத்தில யாரும்
தனிச்சு இல்லையே.......
</b></span>
[size=9]பாடல்: பிதாமகன் சினிமா வரிகள்......
கைப்பிடித்து நடந்த நாட்கள்
காலாற நாம் அமர்ந்து பலகதைகள்
பேசி மகிழ்ந்த நாட்கள்
உன் தோளில் நான் சாய
என்தோளில் நீ சாய்ந்து
உறங்குவதுபோல் நடித்து மகிழ்ந்த நாட்கள்
இன்றுபோல் ஓர் நினைவில்
நடந்த பாதையெங்கும் எமது விம்பம்
நீதான் அருகில் இல்லை
அன்று எழுதிய கவிதை இது இன்றும் பொருந்துகின்றது.........
[b] ?

