10-12-2005, 10:26 AM
பிரித்தானியாவில்.. பெருமைக்காக மட்டுமே சிலர்
பற்பல மேடையேற்றங்களை நடாத்துகின்றார்கள்..
தமிழை பிள்ளை ஆங்கிலத்தில் எழுதி வைத்து
தப்புத்தப்பாய் படிக்க.. என்ன கொடுமை..
எங்கள் கலைகள் காப்பாற்றப்படுகிறதாம்...தமிழ்
கடவுளே பல குழந்தைகள் தமிழ் மறந்து..
ஏதாவது செய்யவேண்டும் எல்லோரும்.. தமிழைக் காக்க
...விகடகவி...
பற்பல மேடையேற்றங்களை நடாத்துகின்றார்கள்..
தமிழை பிள்ளை ஆங்கிலத்தில் எழுதி வைத்து
தப்புத்தப்பாய் படிக்க.. என்ன கொடுமை..
எங்கள் கலைகள் காப்பாற்றப்படுகிறதாம்...தமிழ்
கடவுளே பல குழந்தைகள் தமிழ் மறந்து..
ஏதாவது செய்யவேண்டும் எல்லோரும்.. தமிழைக் காக்க
...விகடகவி...
--- vikadakavi---
... ...
.
... ...
.

