10-11-2005, 05:42 PM
நன்றி இளைஞன்.
உங்களை மீண்டும் இங்கு சந்திப்பதில் மிக்க மகிழ்சி.
உயரங்கள் தொடு கவிதையை எங்கும் இதுவரையிலும் பதிப்பிக்கவில்லை. என் மகளுக்காக பிறந்த நாள் வாழ்த்தாக எழுதப்பட்டது. புதிதாக யாழ் களத்தில் எழுதத் துவங்கியபொழுது - ஏற்கனவே வேறு மன்றத்தில் எழுதிய கவிதை என்ற முன்னுரை கொடுத்துவிட்டாலும் - முதல் கவிதை இதுவரையிலும் எங்கும் வெளியிடப்படாத கவிதையாக இருக்கட்டுமே என்று தான் அந்தக் கவிதையைப் பிரசுரித்தேன்.
நிழல் - இன்ன வரிசையில் வரவேண்டும் என்ற நினைப்பில்லாமல் அவ்வப்போது தோன்றிய எண்ணங்களை பதிப்பித்து வைத்தது. நீங்கள் சொன்ன மாற்றங்களைக் கவனிக்கிறேன்.
அன்பானவளுக்காக - அதுவும் ஒரு பத்து கவிதைகள் வரும். ஒன்றைத்தான் கொடுத்துள்ளேன். மற்றுமுள்ளவையும் வரும்.
தங்களின் விரிவான அலசலுக்கு நன்றி. ஊக்கம் தருவதாகவும் உள்ளது.
உங்களை மீண்டும் இங்கு சந்திப்பதில் மிக்க மகிழ்சி.
உயரங்கள் தொடு கவிதையை எங்கும் இதுவரையிலும் பதிப்பிக்கவில்லை. என் மகளுக்காக பிறந்த நாள் வாழ்த்தாக எழுதப்பட்டது. புதிதாக யாழ் களத்தில் எழுதத் துவங்கியபொழுது - ஏற்கனவே வேறு மன்றத்தில் எழுதிய கவிதை என்ற முன்னுரை கொடுத்துவிட்டாலும் - முதல் கவிதை இதுவரையிலும் எங்கும் வெளியிடப்படாத கவிதையாக இருக்கட்டுமே என்று தான் அந்தக் கவிதையைப் பிரசுரித்தேன்.
நிழல் - இன்ன வரிசையில் வரவேண்டும் என்ற நினைப்பில்லாமல் அவ்வப்போது தோன்றிய எண்ணங்களை பதிப்பித்து வைத்தது. நீங்கள் சொன்ன மாற்றங்களைக் கவனிக்கிறேன்.
அன்பானவளுக்காக - அதுவும் ஒரு பத்து கவிதைகள் வரும். ஒன்றைத்தான் கொடுத்துள்ளேன். மற்றுமுள்ளவையும் வரும்.
தங்களின் விரிவான அலசலுக்கு நன்றி. ஊக்கம் தருவதாகவும் உள்ளது.
-----------------
-----------------
-----------------
-----------------
-----------------

