10-11-2005, 05:22 PM
ப்ரியசகி Wrote:ஆகா..இது சூப்பர்...இதுவரை காதலுக்கு நான் கேட்டிராத விளக்
இதை அறிமுகப் பகுதியிலேயே எழுதியிருந்தேனே - கவனிக்கவில்லையா?
நன்றி - பாராட்டுகள் வாசித்தமைக்கு. கவிதை வாசிப்பது ரொம்ப சுவராஸ்யமான அனுபவம் - பழகி விட்டால் - இல்லையா?
-----------------
-----------------
-----------------
-----------------
-----------------

