10-11-2005, 04:57 AM
உன்னையே நினைத்திருந்தேன் என்னை நான் மறந்திருந்தேன்
மன்னன் குரல் கேட்டதினலே வண்ண மயில் நான் பிழைத்தேன்
நல்ல நல்ல பாடல் தரும் நீ அறிந்த ஏழு சுரம்
என்னை உன்னை சேர்த்து வைக்கும் ஒரு நாதஷ்வரம்
எப்பொழுதும் நேசத்திற்கும் உணமை பாசத்திற்கும் ஒரு பேதமில்லை
முப்பொழுதும் உன்னையன்றி உள்ளம் உச்சரிக்க ஒரு வேதமில்லை
மன்னன் குரல் கேட்டதினலே வண்ண மயில் நான் பிழைத்தேன்
நல்ல நல்ல பாடல் தரும் நீ அறிந்த ஏழு சுரம்
என்னை உன்னை சேர்த்து வைக்கும் ஒரு நாதஷ்வரம்
எப்பொழுதும் நேசத்திற்கும் உணமை பாசத்திற்கும் ஒரு பேதமில்லை
முப்பொழுதும் உன்னையன்றி உள்ளம் உச்சரிக்க ஒரு வேதமில்லை

