10-10-2005, 07:11 PM
இது நீண்ட காலமாகவே இயங்கிவருகிறது...! நாங்கள் பல காலமாக தொடர்ச்சியாக இதை வாசித்தே வருகின்றோம்..! தாயகத்தை மையப்படுத்திய கருத்துக்கள் பரந்த அளவில் விபரமாக வெளிக்கொணரப்படுகின்றன..! இதுதவிர நிச்சயம் பல சமூகவியல் ஆய்வுகளுக்கு எமது நிகழ்கால சமூகம் உட்படுத்தப்பட வேண்டிய நேரம் வந்தாயிற்று...! பல விடயங்கள் ஆதாரமற்று கற்பனையில் சமர்க்கிப்படுவனவாக இருக்கின்றன..இது சமூக நலனுக்கு உகந்ததல்ல..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

