10-10-2005, 01:22 PM
[quote=iruvizhi][b][size=18]வேதம் புதிது
16 வயதினிலே
முள்ளும் மலரும்
மூன்றாம் பிறை
அழகி
தேவர்மகன்.
பூவே உனக்காக
இது நம்ம ஆளு
பாரதி கண்ணம்மா
கையெழுத்து(ஆட்டோகிராப்)
என்னை கவர்ந்த காட்சி வேதம் புதிது திரைப்படத்தில் புரட்சித்தமிழன் சத்தியராசும் ஒரு சிறுவனும் ஆற்ரினைக் கடந்த பின் நிகழும் காட்சி. இருவரும் ஆற்றினை கடக்க வேண்டிய சூழல் ஒன்று உருவாகிய போது. சத்தியராசு தன் தோளில் சிறுவனை சுமந்த வண்ணம் ஆற்றினை கடப்பார். ஆற்றின் மறு கரையினை அடைந்ததும், சிறுவனை கரையில் இரக்கிவிட்டு பின் சிறிவன் பாலுத்தேவரை(சத்தியராசுவை) பார்த்து மூச்சுக்கு முன்னூறுதடவை பாலுத்தேவர் பாலுத்தேவர் என்கின்றீர்களே. பாலு என்பது உங்கள் பெயர் தேவர் என்பது நீங்கள் படித்துவாங்கிய பட்டமா? எனக்கேட்கும் போது. பாலுத்தேவரின் கன்னத்தில் அடி விழ்வது போன்ற காட்சி அமைத்திருப்பார்கள் மிகவும் அற்பதமான காட்சி அமைப்பு. பின்னர் சிறுவன் கரையில் நின்றவாறு "நான் கரை ஏறிவிட்டேன், நீங்கள் எப்போது கர ஏறப்போகின்றீர்கள்?" என்று பால்த்தேவரிடம் கேட்பான். இந்தக்காட்சி என்னை மிகவும் மெய் சிலிர்க்க வைத்தது. சத்திய ராசுவின் அபாரமான நடிப்பினையும் பாரதிராசாவின் நுணுக்கமான திரைக்கதை இயக்கத்தினையும் இளையராசாவின் இனிய இசையினையும் இப்படம் பார்த்த பின்னே நான் இவர்களையும் இவர்களின் திறமைகளையும் அறிந்து கொண்டேன்.
16 வயதினிலே
முள்ளும் மலரும்
மூன்றாம் பிறை
அழகி
தேவர்மகன்.
பூவே உனக்காக
இது நம்ம ஆளு
பாரதி கண்ணம்மா
கையெழுத்து(ஆட்டோகிராப்)
என்னை கவர்ந்த காட்சி வேதம் புதிது திரைப்படத்தில் புரட்சித்தமிழன் சத்தியராசும் ஒரு சிறுவனும் ஆற்ரினைக் கடந்த பின் நிகழும் காட்சி. இருவரும் ஆற்றினை கடக்க வேண்டிய சூழல் ஒன்று உருவாகிய போது. சத்தியராசு தன் தோளில் சிறுவனை சுமந்த வண்ணம் ஆற்றினை கடப்பார். ஆற்றின் மறு கரையினை அடைந்ததும், சிறுவனை கரையில் இரக்கிவிட்டு பின் சிறிவன் பாலுத்தேவரை(சத்தியராசுவை) பார்த்து மூச்சுக்கு முன்னூறுதடவை பாலுத்தேவர் பாலுத்தேவர் என்கின்றீர்களே. பாலு என்பது உங்கள் பெயர் தேவர் என்பது நீங்கள் படித்துவாங்கிய பட்டமா? எனக்கேட்கும் போது. பாலுத்தேவரின் கன்னத்தில் அடி விழ்வது போன்ற காட்சி அமைத்திருப்பார்கள் மிகவும் அற்பதமான காட்சி அமைப்பு. பின்னர் சிறுவன் கரையில் நின்றவாறு "நான் கரை ஏறிவிட்டேன், நீங்கள் எப்போது கர ஏறப்போகின்றீர்கள்?" என்று பால்த்தேவரிடம் கேட்பான். இந்தக்காட்சி என்னை மிகவும் மெய் சிலிர்க்க வைத்தது. சத்திய ராசுவின் அபாரமான நடிப்பினையும் பாரதிராசாவின் நுணுக்கமான திரைக்கதை இயக்கத்தினையும் இளையராசாவின் இனிய இசையினையும் இப்படம் பார்த்த பின்னே நான் இவர்களையும் இவர்களின் திறமைகளையும் அறிந்து கொண்டேன்.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

