Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அழுகையை நிறுத்தாததால் 5-வது மாடியில் இருந்து குழந்தையை வீசிய
#1
ஜப்பானின் யோகாகமா பகுதியை சேர்ந்த பெண் ïகோ சுசியா. வயது31. இவ ரது பெண் குழந்தை அகேன். 1 வயதே நிரம்பி உள்ள இந்த குழந்தை அடிக்கடி அழுது முரண்டு பிடித்தது. தூங்க வைத்தாலும் சரியாக தூங்காமல் அழுது கொண்டே இருந்தது.

இதனால் சம்பவத்தன்று அந்த குழந்தை தூங்காமல் அடம்பிடித்து அழுது கொண்டே இருந்தது. இதனால் அந்த தாய் பொறுமை இழந்து விட்டார்.

கோபத்தில் அந்த குழந் தையை தான் குடியிருந்த வீட்டின் 5-வது மாடியில் இருந்து வீசி எறிந்து விட்டார்.

எறியப்பட்ட அந்த குழந்தை அங்குள்ள மரத்தின் மீது விழுந்தது. தரையில் விழாமல் மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்தது.

மரக்கிளையில் மோதி அடிபட்டத்தில் அதன் உடல், முகம் ரத்தக்காயங்கள் ஏற்பட்டது.

இதை பார்த்த அக்கம் பக்கதவர்கள் அந்த குழந்தையை காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

குழந்தையை வீசி எறிந்த அந்த தாயை போலீசார் கைது செய்தனர். ஜன்னலில் இருந்து தவறி விழுந்து விட்டது என்று கூறிய அந்த தாய், பிறகு "குழந்தை ஓயாமல் அழுததால் வீசி எறிந்தேன்'' என்று ஒப்புக் கொண்டார்.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
அழுகையை நிறுத்தாததால் 5-வது மாடியில் இருந்து குழந்தையை வீசிய - by SUNDHAL - 10-10-2005, 12:49 PM
[No subject] - by MUGATHTHAR - 10-10-2005, 12:57 PM
[No subject] - by SUNDHAL - 10-11-2005, 01:35 PM
[No subject] - by Rasikai - 10-11-2005, 05:24 PM
[No subject] - by கீதா - 10-11-2005, 06:44 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)