11-17-2003, 12:17 PM
நாம் எப்போதும் நல்லதைத் தான் நினை;ப்போம் .தீயதை நினைத்தால் உங்களைப் போன்றவர்களுடனல்லவா அணி சேர வேண்டும். எமது பெட்டி வருடத்திற்கு ஒரு முறை தமிழீழம் போய் இறங்கி வருகிறது. பயந்து வாழ வில்லை. இன்று அல்லது நாளை அங்கு போகத்தான் போகின்றோம். மதிப்புடன் வாழத்தான் போகின்றோம். எதற்கு இத்தனை பயம். வந்தால் போகத் தெரியவேண்டுமே. வேர் அங்கு தான் உள்ளது.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

