10-10-2005, 09:09 AM
கலோ சுபா அக்கா ,
நீங்க எப்ப உங்கட உண்மயான விருப்பத்தைச் சொல்லுவியள் எண்டு தான் பாத்துக் கொண்டு இருந்தனான்.இப்ப என்ன உங்களுக்கு கருத்தால வெல்ல முடியாததை இராவணன் வந்து தணிக்கை செய்யவேணும் எண்டு நிக்கிறியள்.இராவணன் அண்ணாத்தை உங்கள ஏன் வரவேற்றவர் நீங்க Very old IP எண்டபடியால தானே.தனி மடல் போட்டுப் பாருங்கோவன் மட்டுறத்தினர் மாருக்கு.
அக்காவும் ,தங்கச்சியும் இதை எப்படியாவது மூட வேணும் இந்த நாரதர ஒரு வழி பண்ண வேணும் எண்டு வந்திருக்கிறியள். உண்மை பேசினத்துக்கு. நீங்கள் டமிழ் தானே அக்கா? பிறகென்ன ஆங்கிலேயர இதுக்க இழுக்கிறியள்.
மனிசி ,அம்மா,தங்கை எல்லாரையும் இழுத்திருக்கிறியள் , நானும் அப்படி தனி நபர் தாக்குதல்களில ஈடுபடுவனோ அக்கா ?
நீங்கள் கட்டி 4 வருசமாச்சுது எண்டு வேற சொல்லுறியள்,ஆனா ஆம்பிளயள் எப்படி எண்டு இன்னும் தெரியேல்ல.ம்ம்
ஜூட் சொன்னதெல்லாம் விளங்க அக்கா உங்களுக்கு இன்னும் கொன்ச்சக் காலம் இருக்கு.
அக்கா உங்களுக்க கண் தெரியாமப் போச்சு,என்ன செய்ய கல்லானலும் கணவன் புல் லானாலும் புருசன் தானே.எதுக்கும் 29 ஆம் திகதி சின்ன விசேசத்துக்கு உங்கள் அன்புத் தம்பியின் இனிய வாழ்த்துக்கள்.
நீங்க எப்ப உங்கட உண்மயான விருப்பத்தைச் சொல்லுவியள் எண்டு தான் பாத்துக் கொண்டு இருந்தனான்.இப்ப என்ன உங்களுக்கு கருத்தால வெல்ல முடியாததை இராவணன் வந்து தணிக்கை செய்யவேணும் எண்டு நிக்கிறியள்.இராவணன் அண்ணாத்தை உங்கள ஏன் வரவேற்றவர் நீங்க Very old IP எண்டபடியால தானே.தனி மடல் போட்டுப் பாருங்கோவன் மட்டுறத்தினர் மாருக்கு.
அக்காவும் ,தங்கச்சியும் இதை எப்படியாவது மூட வேணும் இந்த நாரதர ஒரு வழி பண்ண வேணும் எண்டு வந்திருக்கிறியள். உண்மை பேசினத்துக்கு. நீங்கள் டமிழ் தானே அக்கா? பிறகென்ன ஆங்கிலேயர இதுக்க இழுக்கிறியள்.
மனிசி ,அம்மா,தங்கை எல்லாரையும் இழுத்திருக்கிறியள் , நானும் அப்படி தனி நபர் தாக்குதல்களில ஈடுபடுவனோ அக்கா ?
நீங்கள் கட்டி 4 வருசமாச்சுது எண்டு வேற சொல்லுறியள்,ஆனா ஆம்பிளயள் எப்படி எண்டு இன்னும் தெரியேல்ல.ம்ம்
ஜூட் சொன்னதெல்லாம் விளங்க அக்கா உங்களுக்கு இன்னும் கொன்ச்சக் காலம் இருக்கு.
அக்கா உங்களுக்க கண் தெரியாமப் போச்சு,என்ன செய்ய கல்லானலும் கணவன் புல் லானாலும் புருசன் தானே.எதுக்கும் 29 ஆம் திகதி சின்ன விசேசத்துக்கு உங்கள் அன்புத் தம்பியின் இனிய வாழ்த்துக்கள்.

