10-10-2005, 08:48 AM
<b>"ரசிக்கலாம் பார்க்கலாம் எழுதலாம். நாங்கள் என்ன சொல்லுறோம் இந்த களத்தில் அக்கவி தேவையில்லை என்று தானே பெண்கள் சார்பில் நான் சொல்லுறேன். அக்கவி வாசிக்கும் போது உண்மையாக ஒரு பெண் ஆனவள் வெட்கமடைவாள். சரி சுபா சொன்ன போல உங்கள் வீட்டு வரவேற்பறையில் இக்கவியை போஸ்ரல் அடித்து ஒட்டி வையுங்களன் ஆகா கலையம்சம் பொருந்திய கவி என எல்லோரும் ரசிக்க்றார்களா என பார்ப்போம். என்ன என்ன எங்கெங்கு எப்படி எப்படி பாவிக்கணும் என்பது தெரியாதா?"</b>
ம்ம்ம் சரியா சொல்லியிருக்குறீங்கள் வெண்ணிலா..ம்ம் அதை முதல் செய்யட்டும் .
ம்ம்ம் சரியா சொல்லியிருக்குறீங்கள் வெண்ணிலா..ம்ம் அதை முதல் செய்யட்டும் .

