10-10-2005, 08:40 AM
kurukaalapoovan Wrote:[b]ஆகா எங்கடை பண்பாடான பெண்களின் விளக்குமும் கருத்தும் அருமையா இருக்கே.
விளக்கம் அருமையா இருக்கென்றதுக்கு நன்றியுங்கோ குறுக்காலாபோனவனே... :wink:
[b]கவிஞ்யர் பஸ்ஸில நடக்கிறதை கவிதையா எழுதினது அவரும் அதை ரசிக்கிற படியாலை. நாரதருக்கு அந்த கவிஞ்யரின் ரசனை கலையாக தெரியுது அதை இஞ்ச கொண்டுவந்து போட்டுட்டார் எண்டு சொல்லீனமா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சரி அவர் ரசித்த படியால் எழுதினார் ..அப்ப நீங்களும் வக்காளத்து வாங்குற படியா நீங்களும் இப்படித்தான் ஒவ்வொரு பஸ்வழிய ரசித்துக் கொண்டு திரியிறீங்க போல அப்படித்தான் எனக்கு விளங்குது. இப்படியெல்லாம் கருத்து எழுதுற உங்களோடு கதைக்கவே வெக்கமாய் இருக்கு.
[b]மவனே நாரதர் உனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். உதுகளோட போய் கதைச்சு ஒரு தெளிவை பெறப் போறியா. வாழ்த்துக்கள் அப்பு வாழ்த்துக்கள்.
ம்ம் நல்லா வாழ்த்து சொல்லுங்க ..இப்படியான் குப்பையை இங்க கொண்டு வந்து அவருடைய தப்பு அத தவறு என்று வேற ஒத்துக் கொள்ளுறார் இல்லை அப்ப என்ன செய்றது இப்படியான் விளக்கங்கள் வரும் தானே..அவர் தப்புத்தான் என்று ஒத்துக் கொண்டால் இப்பகுதியில் யாரும் கருத்து எழுதமாட்டினம்..அவ்ர் ஒத்துக் கொள்ளாதபடியால் விளக்கங்கள் வரும்.....!
[b]திரிசா ஜோதிகா சினோகா தலை மலையெண்டு வாழ்கை ஓட்டுறதுகளுட்டை போய் கருத்துக் கேட்ட உன்னை சொல்ல வேணும் :evil:
என்னங்க சொல்லுறீங்க குறுக்காலபோனவரே.. நாரதரே ஜசிண்ட படத்தி பார்த்து ரசித்திட்டு தான் இங்க கொண்டு வந்து போட்டது எண்டு சொல்லுறார் ..அவாவும் சினிமா நடிகை தானே..அது தெரியாமா நீங்க கருத்தெழுத விளிக்கிட்டுட்டீங்க என்ன செய்யுறது.
சரி ராவணன் தம்பி இந்த குப்பையில் வரும் கூடாத வார்த்தகளை வேற இடங்களில் அழித்திருக்குறீங்க ஏன் இந்த பகுதியில்.. முன் பக்கத்தில் நாரதர் போட்டதில் அழிக்கவில்லை அதையும் அழித்து விட்டு லிங் குடுத்தால் பார்க்க விரும்புவோர் அங்க போய் பார்ப்பினமே.. :roll: :roll:

