10-09-2005, 09:07 PM
என்ன சுபாவுக்கு கலோ சொல்ல நீங்க சொல்லுறியள்,
அக்கவியை நான் படித்தேன் தான்.
அப்ப அதை கவிதை எண்டுறீங்கள்,அப்ப அண்ணா குப்பை எண்டாரே.
நாகரிகமற்ற சொற்களை கலைகண்களால் வர்ணனை செய்து வடித்திருக்கு.
நாகரிகமற்ற சொற்களா .அப்ப நீங்களும் எழுதுங்க அவர் சொல்லுறதை அதே கருவோட . நல்லா இருந்தாப் படிக்கிறம் கவிதை எண்டு.
கலைகண்களால் வர்ணனை செய்து வடித்திருக்கு.
அப்ப கலைக் கண்ணால பாக்கலாம் ,பாக்கிறதை வர்ணனை செய்யக் கூடாதோ,அப்ப இந்தக் கலைக் கண்ணால பாக்கிறது என்றதை ,இது தான் எண்டு சொல்லிறியள்,ஆனா கவிஞன் அதை அப்படிச் சொல்லக் கூடாது என்டிறியள்.சரி அதை ஒருத்தன் என்னன்டு எழுதிறது எண்டு சொல்லுங்க்கோவன், நீங்களும் ஒரு கவிஞர் தானே.
அதை பெண்மையை மதிக்காதவங்க ரசிக்கிறாங்க. பதில் எழுதியிருக்கிறாங்க.
அது என்ன பெண்மை ,எனக்கெண்டா விளங்கேல்ல அந்தக் காலத்தில படலைக்கு வெளியிலா போகக் கூடாது,குனின்ச தலை நிமரக் கூடாது,வெளி ஆம்பிளயலோட கதைக்கக் கூடாது இப்படி இருந்தத் தான் அவ நல்ல பொம்புளை எண்டாங்கள்.ஆனா நீங்க அப்படி இல்லை எண்டு நல்லாத் தெரியுது.அப்ப நீங்க அந்தக் காலத்தில சொன்ன நல்ல பெட்டை இல்லைப் போல. நீங்க இப்ப அதுக்கு வேற ஒரு இலக்கணம் வச்சிருக்கிறியள் போல,சொல்லுங்க பெண்மைக்கு உங்கட அளவு கோல் என்ன என்டு.அதோட நீங்களும் இப்ப பெண்மைக்கு சேர்டிபிகட் குடுக்கத் தொடங்க்கிட்டியள் .அதாவது இந்தக் கவிதை நல்லம் எண்டு எழுதிற பெண்கள் எல்லாம் கெட்டவை எண்டு.
ஆமா நான் எங்கு எழுதினேன் கவிபற்றி. நான் எனக்கும் நேரம் வித்தியாசமாகத்தான் தெரிகிறது என சொன்னேனே
சரி நான் என்ன சொன்னேன் இந்தத் தலைப்புக்க எழுதி இருக்கிறீங்க என்டுதானே. நேரம் ஏன் வந்தது பிருந்தன் நான் கூறியதை பிழை எண்ட .இவோன் இல்ல பிருந்தன் சொல்லிய நேரம் பிழை எண்ட நீங்க உங்கட நேரத்தைக் கொன்டு வந்து போட்டியள்.எதுக்குப் போட்டியள் , நாங்கள் என்ன இந்தத் தலைப்புக்க நேரத்தைப் பற்றியா கதைச்சம்.
உங்கள மாதிரி கருத்துக்களை உள்வாங்க முடியாதவர்களிடம் கருத்தாடுவது நேரம் மினக்கேடானது அதில் எதுவித பிரயோசனமும் இல்லை என்று சொன்னார்கள் அது சரி எனவே இப்போது படுகிறது.உங்களின் தளம் வேறு என்பது நன்றாகப் புரிகிறது.
மேலும் எந்தவித பார்வையும் இன்றி ஒரு தனி நபர் உறவு சார்ந்த உங்கள் புலம்பல்களுக்குப் பதில் எழுதி இங்கே எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.குருக்ஸ் சொன்ன மாதிரி படம் போடுங்க,கவிதை எழுதுங்க,சுவிங்கம் சாப்பிடுங்க,துப்புங்க,எப்படியாவது இருங்க ,விழுங்க ,அடிபடுங்க , நமக் கென்ன,பொல்லாப்பு.
அக்கவியை நான் படித்தேன் தான்.
அப்ப அதை கவிதை எண்டுறீங்கள்,அப்ப அண்ணா குப்பை எண்டாரே.
நாகரிகமற்ற சொற்களை கலைகண்களால் வர்ணனை செய்து வடித்திருக்கு.
நாகரிகமற்ற சொற்களா .அப்ப நீங்களும் எழுதுங்க அவர் சொல்லுறதை அதே கருவோட . நல்லா இருந்தாப் படிக்கிறம் கவிதை எண்டு.
கலைகண்களால் வர்ணனை செய்து வடித்திருக்கு.
அப்ப கலைக் கண்ணால பாக்கலாம் ,பாக்கிறதை வர்ணனை செய்யக் கூடாதோ,அப்ப இந்தக் கலைக் கண்ணால பாக்கிறது என்றதை ,இது தான் எண்டு சொல்லிறியள்,ஆனா கவிஞன் அதை அப்படிச் சொல்லக் கூடாது என்டிறியள்.சரி அதை ஒருத்தன் என்னன்டு எழுதிறது எண்டு சொல்லுங்க்கோவன், நீங்களும் ஒரு கவிஞர் தானே.
அதை பெண்மையை மதிக்காதவங்க ரசிக்கிறாங்க. பதில் எழுதியிருக்கிறாங்க.
அது என்ன பெண்மை ,எனக்கெண்டா விளங்கேல்ல அந்தக் காலத்தில படலைக்கு வெளியிலா போகக் கூடாது,குனின்ச தலை நிமரக் கூடாது,வெளி ஆம்பிளயலோட கதைக்கக் கூடாது இப்படி இருந்தத் தான் அவ நல்ல பொம்புளை எண்டாங்கள்.ஆனா நீங்க அப்படி இல்லை எண்டு நல்லாத் தெரியுது.அப்ப நீங்க அந்தக் காலத்தில சொன்ன நல்ல பெட்டை இல்லைப் போல. நீங்க இப்ப அதுக்கு வேற ஒரு இலக்கணம் வச்சிருக்கிறியள் போல,சொல்லுங்க பெண்மைக்கு உங்கட அளவு கோல் என்ன என்டு.அதோட நீங்களும் இப்ப பெண்மைக்கு சேர்டிபிகட் குடுக்கத் தொடங்க்கிட்டியள் .அதாவது இந்தக் கவிதை நல்லம் எண்டு எழுதிற பெண்கள் எல்லாம் கெட்டவை எண்டு.
ஆமா நான் எங்கு எழுதினேன் கவிபற்றி. நான் எனக்கும் நேரம் வித்தியாசமாகத்தான் தெரிகிறது என சொன்னேனே
சரி நான் என்ன சொன்னேன் இந்தத் தலைப்புக்க எழுதி இருக்கிறீங்க என்டுதானே. நேரம் ஏன் வந்தது பிருந்தன் நான் கூறியதை பிழை எண்ட .இவோன் இல்ல பிருந்தன் சொல்லிய நேரம் பிழை எண்ட நீங்க உங்கட நேரத்தைக் கொன்டு வந்து போட்டியள்.எதுக்குப் போட்டியள் , நாங்கள் என்ன இந்தத் தலைப்புக்க நேரத்தைப் பற்றியா கதைச்சம்.
உங்கள மாதிரி கருத்துக்களை உள்வாங்க முடியாதவர்களிடம் கருத்தாடுவது நேரம் மினக்கேடானது அதில் எதுவித பிரயோசனமும் இல்லை என்று சொன்னார்கள் அது சரி எனவே இப்போது படுகிறது.உங்களின் தளம் வேறு என்பது நன்றாகப் புரிகிறது.
மேலும் எந்தவித பார்வையும் இன்றி ஒரு தனி நபர் உறவு சார்ந்த உங்கள் புலம்பல்களுக்குப் பதில் எழுதி இங்கே எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.குருக்ஸ் சொன்ன மாதிரி படம் போடுங்க,கவிதை எழுதுங்க,சுவிங்கம் சாப்பிடுங்க,துப்புங்க,எப்படியாவது இருங்க ,விழுங்க ,அடிபடுங்க , நமக் கென்ன,பொல்லாப்பு.

