10-09-2005, 07:28 PM
<b>அடுத்த பாடல்</b>
வார்த்தையில் காதலை சொன்னால் என் வாலிபம் நனைந்தபடி..
உன்னை கடந்து நான் சென்று குளித்தால் கடல் குடிநீர் ஆகுமடி..
கவிதை இது கவிதை என்னும் கண்மணி செய்வோமா..
உயிரை இடம் மாற்றி நம் உதடுகள் சேர்ப்போமா..
அம்மம்மா நுனி விரல் கட்டை என் இதயம் பதறியதே..
ஆழங்கள் தொட என்னாகும் என் உயிரே சிதறியதே..
நீ தீண்டினால் உயிர் தூண்டினால்.....
நெஞ்சில் பொக்ரான் வெடிக்கிறதே..
வார்த்தையில் காதலை சொன்னால் என் வாலிபம் நனைந்தபடி..
உன்னை கடந்து நான் சென்று குளித்தால் கடல் குடிநீர் ஆகுமடி..
கவிதை இது கவிதை என்னும் கண்மணி செய்வோமா..
உயிரை இடம் மாற்றி நம் உதடுகள் சேர்ப்போமா..
அம்மம்மா நுனி விரல் கட்டை என் இதயம் பதறியதே..
ஆழங்கள் தொட என்னாகும் என் உயிரே சிதறியதே..
நீ தீண்டினால் உயிர் தூண்டினால்.....
நெஞ்சில் பொக்ரான் வெடிக்கிறதே..

