10-09-2005, 06:12 PM
ஆகா எங்கடை பண்பாடான பெண்களின் விளக்குமும் கருத்தும் அருமையா இருக்கே.
கவிஞ்யர் பஸ்ஸில நடக்கிறதை கவிதையா எழுதினது அவரும் அதை ரசிக்கிற படியாலை. நாரதருக்கு அந்த கவிஞ்யரின் ரசனை கலையாக தெரியுது அதை இஞ்ச கொண்டுவந்து போட்டுட்டார் எண்டு சொல்லீனமா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
மவனே நாரதர் உனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். உதுகளோட போய் கதைச்சு ஒரு தெளிவை பெறப் போறியா. வாழ்த்துக்கள் அப்பு வாழ்த்துக்கள்.
திரிசா ஜோதிகா சினோகா தலை மலையெண்டு வாழ்கை ஓட்டுறதுகளுட்டை போய் கருத்துக் கேட்ட உன்னை சொல்ல வேணும் :evil:
கவிஞ்யர் பஸ்ஸில நடக்கிறதை கவிதையா எழுதினது அவரும் அதை ரசிக்கிற படியாலை. நாரதருக்கு அந்த கவிஞ்யரின் ரசனை கலையாக தெரியுது அதை இஞ்ச கொண்டுவந்து போட்டுட்டார் எண்டு சொல்லீனமா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
மவனே நாரதர் உனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். உதுகளோட போய் கதைச்சு ஒரு தெளிவை பெறப் போறியா. வாழ்த்துக்கள் அப்பு வாழ்த்துக்கள்.
திரிசா ஜோதிகா சினோகா தலை மலையெண்டு வாழ்கை ஓட்டுறதுகளுட்டை போய் கருத்துக் கேட்ட உன்னை சொல்ல வேணும் :evil:

