10-09-2005, 05:41 PM
வணக்கம் நாரதரே என்ன இப்படி வரவேற்கிறீங்க பயமாய் கிடக்கு.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> சரி அதுயிருக்கட்டும் என்ன நான் வந்ததே தெரியவில்லையா அதுக்குள்ள இதுக்க வந்துட்டனா ..என்ன நாரதரே சின்ன பிள்ளையாட்டம் வரும் போது என்ன சொல்லிக் கொண்டா வாரது ..எனக்கு நீங்க சுபா என்று போட்டு நான் எழுதினத்துக்கு பதில் எழுதியருந்தீங்க அப்ப நான் வந்து பதில் எழுதின்னான் அவ்வளவுதான்..சரி நீங்களும் வந்தோன்ன இதுக்குள்ள தான் வார மாதிரிகிடக்கு வேற பக்கங்களில் உங்க கருத்துக்களை காண்யில்லை அப்ப நான் சொல்லலாமா நீங்க வந்தோன்ன இதுக்குள்ள வந்துடீங்க எண்டு சரி இத விடுவம் விஷயத்துக்கு வாரன்...
வெண்ணிலா இதுக்குள்ள எழுதியிருக்குறா ஆனால் நீங்க கொண்டு வந்து போட்ட கவிதைக்கு பதில் எழுதயில்லயே...அவா டைம் ம பற்றி எழ்தியிருக்குறா மற்றது கவிதைகளை தான் சுட்டு போடுறீங்கள். அதைவிட்டு ஏன் எங்கோ யார்யாரோ என்ன எண்ணத்தில் கருத்தாடிய கருத்துக்களையும் சுட்டு கொண்டுவந்து போட்டுயிருக்குறீங்கள் என்டு கேட்டு எழுதியிருக்குறா ..அதுக்கும் நீங்க ஒழுங்கான பதில் சொல்லயில்லை எண்டு நினைக்கிறன்.. :wink:
பிறகு ஏதோ கனக்க சொந்தப் பேரில இணயத்தில எழுதிற கன பெண்கள் பின்னோட்டம் இட்டிருக்கினம் எண்டு எழுதியிருக்குரீங்க என்ன பின்னோட்டம் இட்டவை கவிதைய பார்த்தா இந்த கவிதையை பார்த்து 3 பெண்கள் நல்ல கவி எண்டு விமர்சனம் எழுதியிருக்கினம் .இவர்கள் இக்கவி எழுதினவருடைய
சொந்தமா இருக்கலாம் இல்லாட்டி நண்பிகளா இருக்காலாம் இவர்களை பற்றி கதைக்க வேண்டிய அவசியம் இல்லை..!
சரி நீங்கள் திருமணமானவர் எண்டால் இக்கவியை உங்கள் மனைவியிடமோ அல்லது நீங்கள் திருமணமாதாதவர் எண்டால் உங்கள் அம்மா,அக்கா,தங்கைமாரிடமோ காட்டி பாருங்களன் என்ன சொல்லினம் எண்டு பார்போம் இக்கவியை புகலினமோ என்று பார்ப்போம் ..கண்கள் கலயை நோக்கட்டும் என்று சொல்லினமா என்று பார்ப்பம்.
இந்த கவிதைய வெள்ளையரிடம் காட்டினால் சிரித்துபோட்டு போவினம் அவர்களுக்கு இது நோர்மல் ஆனால் எங்களுக்கு பண்பாடு அது இது என்று நிரைய இருக்கு .. நீங்கள் வேணுமெண்டால் ஐசின்ட படத்தைப் பாத்து ரசிச்சிப்போட்டு கவிதையை பார்க்கமல் இங்க கொண்டுவந்து போட்டீன்ங்களோ என்னமோ..அதவிட நீங்களும் சேர்ந்து அக்கவிதைக்கு வக்காளத்து வாங்குறீங்களே அதுதான் ஒரு மாதிரியிருக்கு ..தவறு என்று தெரிந்தால் தவறை திரித்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும் அத விட்டுட்டு நான் செய்ததுதான் சரி இப்படித்தான் செயவன் என்று அடம்பிடிப்பது கூடாது..! சரிங்களா ..
அப்புறம் எதோ மொழிய பற்றி எழுதியிருக்குறீங்க ஒன்னும் விளங்கவில்லை.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ம்ம் அப்புறம் நாகரீகத்தை பற்றி கொஞ்சம் சொல்லச் சொல்லியிருக்குரீங்க ..ம்ம் அதுக்கென்ன சொல்லுவன் ஆனால் இந்த தலைப்பில வேனாமே வேற தலைப்பு போடுங்க அதைப் பற்றி கதைப்பம் சரிங்களா நாரதரே... :wink: அப்புறம் எதாவது உங்க மனது நோகும் படி எழுதியிருந்தால் இந்த அக்காவ மன்னிச்சிருங்க.. நான் என் மனசில பட்டத சொல்லியிருக்கன் அவ்வளவுதான் :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> சரி அதுயிருக்கட்டும் என்ன நான் வந்ததே தெரியவில்லையா அதுக்குள்ள இதுக்க வந்துட்டனா ..என்ன நாரதரே சின்ன பிள்ளையாட்டம் வரும் போது என்ன சொல்லிக் கொண்டா வாரது ..எனக்கு நீங்க சுபா என்று போட்டு நான் எழுதினத்துக்கு பதில் எழுதியருந்தீங்க அப்ப நான் வந்து பதில் எழுதின்னான் அவ்வளவுதான்..சரி நீங்களும் வந்தோன்ன இதுக்குள்ள தான் வார மாதிரிகிடக்கு வேற பக்கங்களில் உங்க கருத்துக்களை காண்யில்லை அப்ப நான் சொல்லலாமா நீங்க வந்தோன்ன இதுக்குள்ள வந்துடீங்க எண்டு சரி இத விடுவம் விஷயத்துக்கு வாரன்...வெண்ணிலா இதுக்குள்ள எழுதியிருக்குறா ஆனால் நீங்க கொண்டு வந்து போட்ட கவிதைக்கு பதில் எழுதயில்லயே...அவா டைம் ம பற்றி எழ்தியிருக்குறா மற்றது கவிதைகளை தான் சுட்டு போடுறீங்கள். அதைவிட்டு ஏன் எங்கோ யார்யாரோ என்ன எண்ணத்தில் கருத்தாடிய கருத்துக்களையும் சுட்டு கொண்டுவந்து போட்டுயிருக்குறீங்கள் என்டு கேட்டு எழுதியிருக்குறா ..அதுக்கும் நீங்க ஒழுங்கான பதில் சொல்லயில்லை எண்டு நினைக்கிறன்.. :wink:
பிறகு ஏதோ கனக்க சொந்தப் பேரில இணயத்தில எழுதிற கன பெண்கள் பின்னோட்டம் இட்டிருக்கினம் எண்டு எழுதியிருக்குரீங்க என்ன பின்னோட்டம் இட்டவை கவிதைய பார்த்தா இந்த கவிதையை பார்த்து 3 பெண்கள் நல்ல கவி எண்டு விமர்சனம் எழுதியிருக்கினம் .இவர்கள் இக்கவி எழுதினவருடைய
சொந்தமா இருக்கலாம் இல்லாட்டி நண்பிகளா இருக்காலாம் இவர்களை பற்றி கதைக்க வேண்டிய அவசியம் இல்லை..!
சரி நீங்கள் திருமணமானவர் எண்டால் இக்கவியை உங்கள் மனைவியிடமோ அல்லது நீங்கள் திருமணமாதாதவர் எண்டால் உங்கள் அம்மா,அக்கா,தங்கைமாரிடமோ காட்டி பாருங்களன் என்ன சொல்லினம் எண்டு பார்போம் இக்கவியை புகலினமோ என்று பார்ப்போம் ..கண்கள் கலயை நோக்கட்டும் என்று சொல்லினமா என்று பார்ப்பம்.
இந்த கவிதைய வெள்ளையரிடம் காட்டினால் சிரித்துபோட்டு போவினம் அவர்களுக்கு இது நோர்மல் ஆனால் எங்களுக்கு பண்பாடு அது இது என்று நிரைய இருக்கு .. நீங்கள் வேணுமெண்டால் ஐசின்ட படத்தைப் பாத்து ரசிச்சிப்போட்டு கவிதையை பார்க்கமல் இங்க கொண்டுவந்து போட்டீன்ங்களோ என்னமோ..அதவிட நீங்களும் சேர்ந்து அக்கவிதைக்கு வக்காளத்து வாங்குறீங்களே அதுதான் ஒரு மாதிரியிருக்கு ..தவறு என்று தெரிந்தால் தவறை திரித்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும் அத விட்டுட்டு நான் செய்ததுதான் சரி இப்படித்தான் செயவன் என்று அடம்பிடிப்பது கூடாது..! சரிங்களா ..
அப்புறம் எதோ மொழிய பற்றி எழுதியிருக்குறீங்க ஒன்னும் விளங்கவில்லை.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ம்ம் அப்புறம் நாகரீகத்தை பற்றி கொஞ்சம் சொல்லச் சொல்லியிருக்குரீங்க ..ம்ம் அதுக்கென்ன சொல்லுவன் ஆனால் இந்த தலைப்பில வேனாமே வேற தலைப்பு போடுங்க அதைப் பற்றி கதைப்பம் சரிங்களா நாரதரே... :wink: அப்புறம் எதாவது உங்க மனது நோகும் படி எழுதியிருந்தால் இந்த அக்காவ மன்னிச்சிருங்க.. நான் என் மனசில பட்டத சொல்லியிருக்கன் அவ்வளவுதான் :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

