11-16-2003, 07:40 PM
<!--QuoteBegin-ganesh+-->QUOTE(ganesh)<!--QuoteEBegin-->அகதிகளாக இங்குவந்தோருக்கு அரசியல்பேசத்தகுதியில்லை<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
கணேஸ் அவர்களே ! உங்கள் வாதமே அரசியல்வாதமாகத்தானுள்ளது. உங்கள் அகதி அந்தஸ்த்துக்கூட அரசியல்தான். அரசியல் பேசி இங்கு யாரும் தனிநபர்கள் உயிர்வாழ்வதாக நான் அறியவில்லை. ஜனநாயகம் , சுதந்திரம் என்றெல்லாம் பேசி ஊடகத்தில் ஒரு இனத்தையே விற்கும் வக்கிரத்தை வளர்த்தது தனிப்பட்டவர்களல்ல.
வன்னியை விட்டுவந்துதான் இன்று அரசியல் அரங்கில் தமிழினத்தின் பிரதிநிதிகள் எம்மினத்தின் அடையாளத்தையும் உண்iமான மனிதத்தையும் புரிவித்துள்ளார்கள்.
சிலவேளை நீங்கள் சமூக அரசியல் பேசுகிறீர்களோ ?
:roll:
கணேஸ் அவர்களே ! உங்கள் வாதமே அரசியல்வாதமாகத்தானுள்ளது. உங்கள் அகதி அந்தஸ்த்துக்கூட அரசியல்தான். அரசியல் பேசி இங்கு யாரும் தனிநபர்கள் உயிர்வாழ்வதாக நான் அறியவில்லை. ஜனநாயகம் , சுதந்திரம் என்றெல்லாம் பேசி ஊடகத்தில் ஒரு இனத்தையே விற்கும் வக்கிரத்தை வளர்த்தது தனிப்பட்டவர்களல்ல.
வன்னியை விட்டுவந்துதான் இன்று அரசியல் அரங்கில் தமிழினத்தின் பிரதிநிதிகள் எம்மினத்தின் அடையாளத்தையும் உண்iமான மனிதத்தையும் புரிவித்துள்ளார்கள்.
சிலவேளை நீங்கள் சமூக அரசியல் பேசுகிறீர்களோ ?
:roll:
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

