10-09-2005, 03:05 PM
உண்மையில் வெளிப்படுத்தப்பட வேண்டும். ஒரு மொழியின் சொற்கள் எப்படி அமையவேண்டும் என இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர், நாலடியர் போன்றவர்கள் எழுதி வைத்துள்ளார்கள் என்றால் அதன் தொன்மை அதிலும் பல ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்க வேண்டும். இதை விட தமிழ் சங்கங்கள் பல அக்காலத்தில் அமைக்கப்பட்டிருந்தன என அறிகின்றேன். எனவே இதன் தொன்மை பற்றி எல்லோரிடமும் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

