10-09-2005, 01:53 PM
நீங்கள் கேட்ட மக்கள் பற்றிய ஆய்வுகள் தெளிவாக இல்லை இருவிழி
அதுகும் மகவம்சத்தை அடிப்படையாக கொண்டது தான் இயக்கர், நாகர் எண்டது என நினைக்கிரேன்.
ஆனால் கற்கால மக்கள் வாழ்க்கை புதை பொருட்கள் கிடைத்தாக சொல்கிறார்கள்,அவை பற்றி சரியாக கதிர் காபன் திகதியிடல் செய்து அப்பொருகளில் உள்ள எழுத்துக்களை வாசிக்க முடிந்தால் தான் தெளிவாக தெரியும். அப்பொருட்களை கண்ணால் பார்த்து ஒப்பிட்டு ஆய்வு செய்த காலம் மலைஏறிவிட்டது, அப்படியான ஆய்வுகளை எவ்வளவு தூரம் நம்பமுடியும் என்பது ஒரு கேள்வி
அதுகும் மகவம்சத்தை அடிப்படையாக கொண்டது தான் இயக்கர், நாகர் எண்டது என நினைக்கிரேன்.
ஆனால் கற்கால மக்கள் வாழ்க்கை புதை பொருட்கள் கிடைத்தாக சொல்கிறார்கள்,அவை பற்றி சரியாக கதிர் காபன் திகதியிடல் செய்து அப்பொருகளில் உள்ள எழுத்துக்களை வாசிக்க முடிந்தால் தான் தெளிவாக தெரியும். அப்பொருட்களை கண்ணால் பார்த்து ஒப்பிட்டு ஆய்வு செய்த காலம் மலைஏறிவிட்டது, அப்படியான ஆய்வுகளை எவ்வளவு தூரம் நம்பமுடியும் என்பது ஒரு கேள்வி
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

