10-09-2005, 01:49 PM
நாகர், இயக்கர் காலத்தில் தமிழும் எலு மொழியும் வழக்கத்தில் இருந்தன, நாகர்கள் நாகவழிபாட்டை மேற்கொள்ளும் தமிழர்களாக இருந்தனர், இயக்கர்கள் இயற்கையை வழிபடும் எலு மொழிபேசுபவர்களாக இருந்தனர், ஆனால் அனைவரும் திராவிட இனம்தான். லெமூரியாகண்டம் கண்டங்களாக பிளவுபட்டபோது இலங்கைத்துண்டும் இந்தியத்துண்டில் இருந்து பிளவுபட்டது.
காலப்போக்கில் விஜனின் வருகையுடன் பாளி மொழியுடன் எலுகலந்து சிங்களம் உருப்பெற்றது. எலு மொழி பேச்சுவழக்கின்றி போனதால் காலப்போக்கில் அழிந்துபோனது. விஜயனின் வெள்ளைத்தோலில் மோகம் கொண்ட குவேனியினால் இயக்கர்களில் ஒருபகுதியினர் கொண்றொழிக்கப்பட்டனர். விஜயனின் தலைமையை ஏற்காத திராவிடர்கள். காலத்தின் மாற்றத்துக்கு ஈடுகொடுத்து நல்லவற்றை உள்வாங்கி புதுப்பொழிவுடன் வீறுநடை போடுகிறது தமிழ். விஜயன் ஆரிய இனத்தவன் தன் நாட்டில் செய்த அக்கிரமங்களுக்காக அவனது நண்பர்களுடன் சேர்த்து நாடுகடத்தப்பட்டவன். அதைவைத்துதான் சிங்களவர் தாம் ஆரியர் என்கின்றனர். இதைத்தான் நாம் சொல்கிறோம் "வந்த இனம், வருந்தி நின்ற இனம் சிங்களம்."
இலங்கை திரவிட நிலம், எம் தந்தையும் தாயும் குலாவி மகிழ்ந்ததும் இன்நிலமே, எம் தந்தையர் நாடு எனும்போதினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே.
காலப்போக்கில் விஜனின் வருகையுடன் பாளி மொழியுடன் எலுகலந்து சிங்களம் உருப்பெற்றது. எலு மொழி பேச்சுவழக்கின்றி போனதால் காலப்போக்கில் அழிந்துபோனது. விஜயனின் வெள்ளைத்தோலில் மோகம் கொண்ட குவேனியினால் இயக்கர்களில் ஒருபகுதியினர் கொண்றொழிக்கப்பட்டனர். விஜயனின் தலைமையை ஏற்காத திராவிடர்கள். காலத்தின் மாற்றத்துக்கு ஈடுகொடுத்து நல்லவற்றை உள்வாங்கி புதுப்பொழிவுடன் வீறுநடை போடுகிறது தமிழ். விஜயன் ஆரிய இனத்தவன் தன் நாட்டில் செய்த அக்கிரமங்களுக்காக அவனது நண்பர்களுடன் சேர்த்து நாடுகடத்தப்பட்டவன். அதைவைத்துதான் சிங்களவர் தாம் ஆரியர் என்கின்றனர். இதைத்தான் நாம் சொல்கிறோம் "வந்த இனம், வருந்தி நின்ற இனம் சிங்களம்."
இலங்கை திரவிட நிலம், எம் தந்தையும் தாயும் குலாவி மகிழ்ந்ததும் இன்நிலமே, எம் தந்தையர் நாடு எனும்போதினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே.
.
.
.

