10-08-2005, 04:49 PM
<b>"சுபா நீங்க சொந்தப் பேரில வந்து எழுதுங்க,10 கருத்தோடேயே நல்லா தமிழ் எழுதுறீங்க."</b>
என்ன நாரதரே சொல்லுறீங்க? இது என்னுடைய சொந்த பெயர்தான் இத விட வேற பெயருக்கு நான் எங்க போறது..!என்னுடைய முளுப்பெயரே சிறிதரன் சுபா தான் .. நான் பூலோகத்தில உள்ள பெயரெல்லாம் வைக்கலிங்க என்னுடைய சொந்த பெயர்ல வந்துருக்கன்.. சரி நீங்களும் புதுசா யாழ்ல இணைந்தவுடனே நல்லா தமிழ்ல தானே எழுதியிருக்குறீங்க அப்ப உங்கள சொல்லலாமா நீங்க வேற 4 5 பெயர்ல வாறீங்க எண்டு .. :wink: :roll:
http://www.yarl.com/forum/viewtopic.php?p=...ighlight=#92701 இத பாருங்க நீங்களும் தமிழ்ல தான் எழுதியிருக்குறீங்க <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> 8)
அது சரி என்ன யாழ்ல கருத்துக்கள் எழுதனும் எண்டால் எங்காவது பள்ளிக் கூடத்தில் தமிழ் படித்திட்டு வந்து எழுதனுமா என்ன..? அப்படியா எல்லாரும் எழுதுறீங்க????
நீங்க கொண்டு வந்து கவிதை என்று சொல்லி இதை போட்டு இருக்குறீங்களே அது எனக்கு வாசிக்க ஒரு மாதிரி இருந்தது சோ அதுதான் என்ன கருத்தை சொன்னன் சரிங்களா. யாழ்க்களத்தில் கருத்துக்கள் எழுதும் மற்ற பெண்களும் இந்த பக்கத்தில் வந்து கருந்து எழுதுறாங்க இல்லையெண்டால் என்ன அர்த்தம் இந்த கவிதை அவர்களுக்கும் பிடிக்கவில்லை என்றுதானே.. :roll:
என்ன நாரதரே சொல்லுறீங்க? இது என்னுடைய சொந்த பெயர்தான் இத விட வேற பெயருக்கு நான் எங்க போறது..!என்னுடைய முளுப்பெயரே சிறிதரன் சுபா தான் .. நான் பூலோகத்தில உள்ள பெயரெல்லாம் வைக்கலிங்க என்னுடைய சொந்த பெயர்ல வந்துருக்கன்.. சரி நீங்களும் புதுசா யாழ்ல இணைந்தவுடனே நல்லா தமிழ்ல தானே எழுதியிருக்குறீங்க அப்ப உங்கள சொல்லலாமா நீங்க வேற 4 5 பெயர்ல வாறீங்க எண்டு .. :wink: :roll:
http://www.yarl.com/forum/viewtopic.php?p=...ighlight=#92701 இத பாருங்க நீங்களும் தமிழ்ல தான் எழுதியிருக்குறீங்க <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> 8)
அது சரி என்ன யாழ்ல கருத்துக்கள் எழுதனும் எண்டால் எங்காவது பள்ளிக் கூடத்தில் தமிழ் படித்திட்டு வந்து எழுதனுமா என்ன..? அப்படியா எல்லாரும் எழுதுறீங்க????
நீங்க கொண்டு வந்து கவிதை என்று சொல்லி இதை போட்டு இருக்குறீங்களே அது எனக்கு வாசிக்க ஒரு மாதிரி இருந்தது சோ அதுதான் என்ன கருத்தை சொன்னன் சரிங்களா. யாழ்க்களத்தில் கருத்துக்கள் எழுதும் மற்ற பெண்களும் இந்த பக்கத்தில் வந்து கருந்து எழுதுறாங்க இல்லையெண்டால் என்ன அர்த்தம் இந்த கவிதை அவர்களுக்கும் பிடிக்கவில்லை என்றுதானே.. :roll:

