10-08-2005, 03:35 PM
அவளை நான்
உயிருக்குயிராய் காதலித்தபோதும்,
அந்தக் காதலில்
மலரும் நினைவுகள் இருந்ததில்லை.
மலர்ந்த மலர்களிடையே,
உறுத்துகின்ற முட்களாய் அவள்
நினைவுகள் மட்டுமே
இருக்கின்றன-ஏனெனில்
அது எனது
ஒரு தலைக்காதல் அல்லவா?
உயிருக்குயிராய் காதலித்தபோதும்,
அந்தக் காதலில்
மலரும் நினைவுகள் இருந்ததில்லை.
மலர்ந்த மலர்களிடையே,
உறுத்துகின்ற முட்களாய் அவள்
நினைவுகள் மட்டுமே
இருக்கின்றன-ஏனெனில்
அது எனது
ஒரு தலைக்காதல் அல்லவா?

