10-08-2005, 08:26 AM
Birundan Wrote:சுபா Wrote:என்ன இது.. கவிதை என்று சொல்லி யாரோ புலம்பினது கொண்டு வந்து போட்ட மாதிரி இருக்கு.. சே வாசிக்கவே ஒரு மாதிரி இருக்கு இத்தனை பெண்கள் வாசிக்கிற களத்தில இப்படியா கொண்டு வந்து போடுறது..சே சே..அதவிட கொண்டுவந்து போட்டவருக்கு வேற வாழ்த்துக்கள் சொல்லினம் என்ன இது.. :evil: :evil:
இதைத்தான் நான் சொன்னேன் கொஞ்சம் நாகரீகமா எழுதி இருக்கலாம் என்று, அதுக்கு றவுண்டுகட்டி பேசுறாங்க. :wink: :wink: :wink:
பிருந்தன் சிலது உங்களுக்கு விளங்காது,
நான் கடசியா எழுதினதை வாசிக்கவும்,மேலும் விளங்கும்.
களத்தின் இயக்கியல் விதி விழங்கிறதுக்கு கொன்சக் காலம் எடுக்கும், அதில் கருத்தாடல்களாகத் தெரிபவை ஒரு புறம் இருக்க மட்டுறுத்தினர்,தணிக்கை,தனிமடல் ,தனிப்பட்ட உறவுகள் ,முகமூடிகள், நோக்கங்கள் என பரந்தது.
:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

