10-08-2005, 04:27 AM
Birundan Wrote:சுபா Wrote:என்ன இது.. கவிதை என்று சொல்லி யாரோ புலம்பினது கொண்டு வந்து போட்ட மாதிரி இருக்கு.. சே வாசிக்கவே ஒரு மாதிரி இருக்கு இத்தனை பெண்கள் வாசிக்கிற களத்தில இப்படியா கொண்டு வந்து போடுறது..சே சே..அதவிட கொண்டுவந்து போட்டவருக்கு வேற வாழ்த்துக்கள் சொல்லினம் என்ன இது.. :evil: :evil:
இதைத்தான் நான் சொன்னேன் கொஞ்சம் நாகரீகமா எழுதி இருக்கலாம் என்று, அதுக்கு றவுண்டுகட்டி பேசுறாங்க. :wink: :wink: :wink:
சரி கவிதைகளை தான் சுட்டு போடுறீங்கள். அதைவிட்டு ஏன் எங்கோ யார்யாரோ என்ன என்ன எண்ணத்தில் கருத்தாடிய கருத்துக்களையும் சுட்டு கொண்டுவந்து போட்டு............... :twisted: ............... ஏன்பா இப்படியெல்லாம் செய்யுறீங்க? :?:
----------

